நிலையவள்

நாட்டில் பிக்குகளுக்கு இல்லாத சிறப்புரிமை முஸ்லிம்களுக்கு- ஓமல்பே சோபித்த தேரர்

Posted by - March 21, 2018
சமகாலத்தில் இலங்கை சமூகங்களிடையே எழுந்துள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும், தென் பகுதி பிக்குகளுக்கான பிரதம தேரருமான கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் பதிலளித்துள்ளார். சகல பிரச்சினைகளுக்குமான அடிப்படைக் காரணங்களை தேரர் சந்தேகமற தெளிவுபடுத்தியுள்ளதாக…
மேலும்

அரசாங்கத்தை காப்பாற்ற அமைச்சர் சம்பிக்க அமைச்சரவைக்கு 45 அம்ச யோசனை

Posted by - March 21, 2018
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுப்பதாயின், அரசாங்கத்துக்குள்ளும், கட்சிக்குள்ளும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையாயின் அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் தனியா தீர்மானங்களை…
மேலும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில்  கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

Posted by - March 21, 2018
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றஇதமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு,யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில்  கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்
மேலும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில்  கருத்துத் தெரிவித்த மாவை (காணொளி)

Posted by - March 21, 2018
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றஇதமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு,யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில்  கருத்துத் தெரிவித்த மாவை சேனாதிராஜா…………………………………
மேலும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள்(காணொளி)

Posted by - March 21, 2018
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற,தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு,யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்,நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய உள்ளுராட்சி சபைகளில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
மேலும்

அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் : ஐ.நா. பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வலியுறுத்து

Posted by - March 20, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்  மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி  யாவசிடாவையும், அமெரிக்காவின்  ஐ.நாவுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவர் கேலி கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  இன்று சந்தித்து…
மேலும்

தமது வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது-மஹிந்த

Posted by - March 20, 2018
ஸ்ரீலங்கா   பொதுஜன பெரமுனவின் வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளமை இன்று தௌிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையற்ற தன்மை காரணமாக நாட்டினுள் வேறு எதிர்பார்பார்ப்புகள் உருவாகிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.…
மேலும்

பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிந்த முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில்

Posted by - March 20, 2018
பேஸ்புக் கணக்கின் ஊடாக இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமான கருத்துக்களை பதிவு செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிரான…
மேலும்

ஒரு கோடிக்கும் அதிக பணத்தை கடத்த முற்பட்ட இந்தியர் கைது

Posted by - March 20, 2018
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 03 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான 67,000…
மேலும்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பணிகள் டிசம்பரில்

Posted by - March 20, 2018
எதிர்வரும் ஒவ்வொரு வருடமும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து பணிகளையும் டிசம்பர் மாதத்திற்குள் பூரத்தி செய்ய கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இதற்கமைவாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி டிசம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படும். பரீட்சை ஒவ்வொரு வருடமும்…
மேலும்