நிலையவள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வாக்குகள் ?

Posted by - March 25, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச் செய்வதா? அல்லது தோல்வியடையச் செய்வதா? என்ற தீர்மானம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையில் இருப்பதாக கூட்டு எதிர்க் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ள 16…
மேலும்

இராணுவ வாகனத்தில் மோதி இளைஞன் பலி

Posted by - March 25, 2018
யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அல்லாலை வடக்குக் கொடிகாமத்தைச் சேர்ந்த சந்திரயோகலிங்கம் மயூரன் என்ற 27 வயதுடைய இளைஞரே…
மேலும்

பிரேரணை எமக்கு ஒரு சவால் அல்ல- ஐ.தே.க

Posted by - March 25, 2018
நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவான முறையில் தோல்வியடையச் செய்வோம் எனவும் அதற்கான பலம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குரிய விவாதத்தையும், வாக்களிப்பையும் முடியுமான வரை விரைவாக வழங்குமாறு அரசாங்க தரப்பு கேட்டதாகவும்,…
மேலும்

24 மணி நேரத்துக்கு முன்னர் கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படும்- ஸ்ரீ ல.சு.க.

Posted by - March 25, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தை வாக்களிப்புக்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர்…
மேலும்

ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தின் போது சலுகை

Posted by - March 24, 2018
ஓய்வு பெறும் வயதெல்லையை அண்மித்துள்ள ஆசிரியர்களுக்கு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தின் போது சலுகை வழங்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 58 மற்றும் 59 வயதுடைய ஆசிரியர்கள் தற்போது சேவையாற்றும் அதே பாடசாலைகளில் தமது விருப்பத்திற்கமைவாக ஓய்வு…
மேலும்

உயர் அழுத்த மின் தாக்கியதில் காட்டு யானை உயிரிழப்பு

Posted by - March 24, 2018
வெல்லவாய், ரன்தெனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தய யானை மற்றொரு காட்டு யனையுடன் இணைந்து பாரிய மரம் ஒன்றை வீழ்த்த முயற்சித்த போது அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி ஒன்றுடன் இணைந்து…
மேலும்

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - March 24, 2018
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்யதுள்ளதாக தெரிவித்தனர் . இந்த சம்பவம் 24.03.2018 சனிக்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் இந்த இரண்டு சந்தேகநபர்களும்…
மேலும்

ஐ.தே.க.வுடன் தொடர்ந்து பயணிப்பது கடினம் – ரவூப் ஹக்கீம்

Posted by - March 24, 2018
எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம். நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்…
மேலும்

பால் மா விலை அதிகரிப்பு

Posted by - March 24, 2018
பால்மா விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இந்த விலையேற்றம் குறித்து  நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது. உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பை அடுத்து இலங்கையில் அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள்…
மேலும்

பிரதமர் மீதான பிரேரணைக்கான வாக்கு மக்களின் மனதை புரிந்து கட்சி எடுக்கும்- அமைச்சர் சந்திம

Posted by - March 24, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வாக்கெடுப்பின் போது நாட்டு மக்களின் சாதக பாதகங்களை வைத்து தீர்மானம் எடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்…
மேலும்