நிலையவள்

தங்கை தாக்கியதில் மூத்த சகோதரி பலி

Posted by - March 26, 2018
மோதர பகுதியில் சிறிய தங்கை தாக்கியதில் மூத்த சகோதரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சகோதரிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த மூத்த சகோதரி கொழும்பு தேசிய…
மேலும்

மீன் உற்பத்தி திட்டத்திற்கு நியூசிலாந்து உதவி

Posted by - March 26, 2018
மீன் உற்பத்தி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு மன்னார் மற்றும் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்திற்கு நியூசிலாந்து உதவிகள் வழங்க முன்வந்துள்ளது. இலங்கையில் கடற்றொழில் துறை திட்டங்களில் தமது நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள் என இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா…
மேலும்

969 மாணவர்களின் O/L பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்

Posted by - March 26, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து…
மேலும்

சமூக வலைத்தளம் மூலம் இனவாதத்தை பரப்புவோருக்கு நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு

Posted by - March 26, 2018
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனவாத கருத்துக்களை பரப்பும் இளைஞர்கள் உள்ளிட்ட நபர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட பிரிவொன்றினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களூடாக இவ்வாறான இனவாத கருத்துக்களை பரப்புபவர்கள் யாராக இருப்பினும்…
மேலும்

இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு சட்டநடவடிக்கை

Posted by - March 26, 2018
ஜப்பானிலோ அல்லது இஸ்ரேலிலோ தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக இடைத்தரகர்களுக்கு எந்தவித பணமும் செலுத்தவேண்டியதில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை இஸ்ரேலிலுக்கு சென்று சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு…
மேலும்

கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவதானத்துக்கு

Posted by - March 26, 2018
கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள, அதற்குரிய படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து கண்டி மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார். கண்டி, த யங் பிரெண்ட்ஸ்…
மேலும்

யச இசுறுகம’ புதிய எழுச்சிக் கிராமம் பொதுமக்களுக்கு கையளிப்பு

Posted by - March 26, 2018
புதிய எழுச்சிக் கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 51வது மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டவுள்ளது. ‘யச இசுறுகம’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிராமத்தில் 33 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நீர், மின்சாரம், உட்பாதை உள்ளிட்ட உட்கட்டமைப்பு…
மேலும்

காலநிலையில் மாற்றம்

Posted by - March 26, 2018
நாட்டின் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
மேலும்

இரண்டு மோட்டர் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

Posted by - March 26, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் மோட்டர் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மூவர் கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு…
மேலும்

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்

Posted by - March 25, 2018
வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளதாக சிலதினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனடிப்படையில் மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் ஆளுநரை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேல் மாகாண ஆளுநர்…
மேலும்