நிலையவள்

துருக்கி தூதுவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

Posted by - March 26, 2018
துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார் மற்றும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. அமைச்சரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், அண்மையில் முஸ்லிம்களுக்கு…
மேலும்

கண்டி, திகன கலவரம் குறித்து ஞானசார தேரர் அளித்துள்ள விளக்கம்

Posted by - March 26, 2018
அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று மஹசொன் அமித் வீரசிங்கவின் சுகதுக்கம் விசாரித்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் அமித் வீரசிங்க தலைமையிலான குழுவினரின் கைது குறித்தும் கண்டி கலவரம் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்குத் தேரர் தெரிவித்துள்ள விளக்கம்….. இதன் பிறகாவது…
மேலும்

குண்டு துளைக்காத 8 வாகனங்கள் மற்றும் ஒரு கப்பல் ஆழ்கடலில் அழிப்பு

Posted by - March 26, 2018
யுத்த காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அதிக விலை மதிப்புள்ள குண்டு துளைக்காத அதிசொகுசு மோட்டார் கார் மற்றும் ஜீப் ரக 8 வாகனங்களும்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் காணப்பட்ட “வெலின்” எனும் பெயருடைய கப்பல் ஒன்றும் இன்று (26)…
மேலும்

பெறுமதிவாய்ந்த மாணிக்கக்கற்களுடன் சீனப் பிரஜை கைது

Posted by - March 26, 2018
சீனாவின் சங்காயில் இருந்து சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை கடத்திவந்த சீனப்பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 12 மணிக்கக்கற்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 21 மில்லியன் ரூபாவெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட…
மேலும்

வடக்கின் முக்கிய போர் நினைவுச் சின்னத்தை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - March 26, 2018
கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பகுதியில் இருந்து நீர்த்தாங்கி ஒன்று 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியும்…
மேலும்

கிளிநொச்சியில் கோர விபத்து!! இளைஞன் பரிதாப மரணம்!

Posted by - March 26, 2018
கிளிநொச்சி பரந்தன் வீதியில் கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. முறிகண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து, பேருந்து நிலையத்தில் நிறுத்தபட்டு பயணிகள் ஏறிய பின்னர்…
மேலும்

சர்வமதத் தலைவர்களுடன் யாழ் மாநகர புதிய மேயர் ஆர்னோல்ட் சந்திப்பு!!

Posted by - March 26, 2018
யாழ். மாநகரசபை மேயராக பதவியேற்றுள்ள இம்மாணுவேல் ஆர்னோல்ட் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயருக்கான தேர்வு இன்று காலை 9 மணிக்கு இடம் பெற்றுள்ளது.இதன்போது முதலாம் கட்ட இரகசிய வாக்கெடுப்பில் 18 வாக்குகள் பெற்று…
மேலும்

அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தும் சாவகச் சேரி நகரசபை அதிகாரம் கூட்டமைப்பு வசம்!

Posted by - March 26, 2018
சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திருமதி சிவமங்கை அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் தெரிவில் அ.பாலமயூரன் அவர்கள் உப தவிசாளராக செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரசபையில் 6 உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
மேலும்

முகப்புத்தக விவகாரம் – முஸ்லிம் மாணவனுக்கு பிணை மறுப்பு

Posted by - March 26, 2018
முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரதான பாடசாலை ஒன்றின் மாணவனுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனை…
மேலும்

பிணையில் வந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

Posted by - March 26, 2018
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கொலைக்குற்றம் ஒன்றிற்காக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த ஒருவர் மீது நேற்று (25) இரவு இனந்தெரியாத சிலர் கத்திக்குத்துத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கத்ததிக்குத்துக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும்