நிலையவள்

முன்னாள் இராணுவ அதிகாரிக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - March 29, 2018
அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரட் விஜேதுங்கவை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (29) காலி நீதவான் நீதிமன்றத்தில்…
மேலும்

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு

Posted by - March 29, 2018
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு கடந்த 15 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் இன்று (29) மீண்டும் பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

கடந்த கால தவறுகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது

Posted by - March 29, 2018
அரசாங்கம் கடந்த கால தவறுகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதனடிப்படையில் அரசியல் பேதமின்றி இளைஞர் சமூகத்திற்கு நன்மைகளைப் புரியுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். நிக்கவரட்டியவில் நேற்று இடம்பெற்ற யொவுன்புர இளைஞர் முகாமின் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்…
மேலும்

நுவரெலியா பிரதேச சபை இ.தொ.கா வசம் – தலைவராக வேலு யோகராஜா

Posted by - March 29, 2018
நுவரெலியா பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு கந்தபளை பிரதேச செயலக காரியாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் மத்திய மாகாணஉள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது. பிரதேச சபையின் தலைவராக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் போட்டியிட்டு தெரிவான…
மேலும்

விடைத்தாள் மீள்பரிசீலனை

Posted by - March 29, 2018
இன்று வெளியான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி பாடசாலை பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையும் தனியார் பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என…
மேலும்

சர்வதேச தொற்றா நோய் மாநாடு இலங்கையில்

Posted by - March 29, 2018
தொற்றா நோய் சம்பந்தமான முதலாவது சார்க் நாடுகளின் மாநாடு சுகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் எதிர்வரும் 31ம் திகதி மற்றும் ஏப்ரல் 1ம் திகதி கொழும்பு கோல்ட் பேஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில்…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஐ.தே.க தீர்மானம்

Posted by - March 29, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து குறித்த பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - March 29, 2018
பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடநுவர 6 ஆம் கட்டை பிரதேசத்தை சேர்ந்த கலணி பெருமால் வினோத எனும் 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - March 29, 2018
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் இன்று…
மேலும்

ஆயுள் வேத மத்திய மருந்தகம் திறந்து வைப்பு

Posted by - March 29, 2018
திருகோணமலை வான் எல ஆயுள் வேத மத்திய மருந்தகம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று (29) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது. 53 இலட்சம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தினை மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், கிராமப்புறங்களை…
மேலும்