நிலையவள்

வெப்பமான காலநிலை இம்மாதம் இறுதி வரை நீடிக்கலாம்

Posted by - April 2, 2018
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாதம் மாதம் இறுதி வரை நீடிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்கள் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில்…
மேலும்

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பலி

Posted by - April 2, 2018
கலவெல, தம்புள்ளை வீதியில் யடிகல்போத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே…
மேலும்

பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு வழங்கினால் என்ன நடக்கும்- அஜித் பி. பெரேரா

Posted by - April 2, 2018
அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள ஊழல் எதிப்புச் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாயின் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக  குழுவொன்று தம்மிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். அக்குழு யார் என்பதை வெளியிட முடியாது எனவும் அது…
மேலும்

கண்டி கலவரம் : மேலும் 4 பேர் கைது, இன்று நீதிமன்றில் ஆஜர்- பொலிஸ்

Posted by - April 2, 2018
கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் இக்கலவரம் தொடர்பில் ஆரம்பத்தில்…
மேலும்

தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Posted by - April 1, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லோகி தோட்ட கூமூட் பிரிவு தோட்ட குடியிருப்பில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.…
மேலும்

ரி.என்.ஏ.யின் தீர்மானம் நாளை

Posted by - April 1, 2018
வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதா? எதிர்ப்பதா? என்பது தொடர்பில் நாளை (02) தனது தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், பாராளுமன்ற எதிர்க்…
மேலும்

மைத்திரியும், மஹிந்தவும் எனது இரு கண்கள் -ஆறுமுகன் தொண்டமான்

Posted by - April 1, 2018
தனக்கு இரண்டு கண்கள் உள்ளதாகவும் அதில் ஒன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் மற்றது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இன்று (01) முன்னாள் ஜனாதிபதி…
மேலும்

அரசாங்கம் மீது சிறுபான்மைக் கட்சிகள் அதிருப்தியுடனே உள்ளன- ரணில்

Posted by - April 1, 2018
தமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருப்பதை தான் உணர்வதாகவும் அதனை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடந்த  வியாழக்கிழமை(29) மாலை சந்தித்து…
மேலும்

சொத்து விபரம் வெளிப்படுத்தாத அரசியல் வாதிகளிடம் அதிக தண்டப்பணம்

Posted by - April 1, 2018
பதவியேற்றதன் பின்னரும் சொத்து விபரங்களை வௌிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்…
மேலும்

பொலிஸ் சேவையில் மறுசீரமைப்பு

Posted by - April 1, 2018
பொலிஸ் சேவையில் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விஹாராதிபதி றுஹூணு மஹாம்பத்துவெயின் தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய ஒபவக்க தம்மிந்த தேரரை சந்தித்த…
மேலும்