நிலையவள்

அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் 100 மி.மீ. மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - April 12, 2018
நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அடுத்து வரும் 24 மணித்தியால நேரத்துக்குள் 100 மில்லி மீற்றர் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தவகையில்,  மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு அதிக மழை பெய்யக்…
மேலும்

அமிர்தலிங்கத்தை பதவி நீக்க முயற்சித்தமையால் பிரபாகரன் உருவானார் -ராஜித சேனாரத்ன

Posted by - April 12, 2018
எதிர்கட்சி தலைவர் பதவி வகித்த திரு.அமிர்தலிங்கத்தை அந்த பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நீக்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததனாலேயே பிரபாகரன் உருவானதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர்…
மேலும்

மஹிந்தவுடன் சேர மாட்டோம், எதிரணியில் அமர்வோம் – SLFP 16 அமைச்சர்கள்

Posted by - April 12, 2018
தான் உட்பட ஏனைய 16 பேரும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியில் அமரப் போவதில்லையென முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்த 16 பேரும் ஜனாதிபதியை நேற்றிரவு(11) சந்தித்த பின்னர்…
மேலும்

எரிபொருள் விலையை நிலைபேறாக பேண நடவடிக்கை – அரசுக்கு 989 கோடி நஷ்டம்

Posted by - April 12, 2018
அரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஒரே தலைவர், ஒரே வேலைத்திட்டம், ஒரே அரசாங்கம் என்ற…
மேலும்

தலைமன்னார் கடற்பரப்பில் 24 Kg தங்கத்துடன் மூவர் கைது

Posted by - April 12, 2018
தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் நேற்று (11) மாலை 5.30 மணியளவில் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து…
மேலும்

நுகர்வோர் அதிகார சபை வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள்

Posted by - April 12, 2018
பொருட் கொள்வனவில் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சமந்தா கருணாரட்ன தெரிவித்துள்ளார். குறிப்பாக குறைந்த விலையிலான துணி வகைகள், மின்சார உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்கையிலும், விசேட விலைக் கழிவுகளை பெறுகையிலும்…
மேலும்

முல்லைத்தீவில் அபிவிருத்தி திட்டங்கள்

Posted by - April 12, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்களின் முதற் கட்டத்திற்காக 68 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இவை விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகள் சாந்த திட்டங்களாகும்…
மேலும்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Posted by - April 12, 2018
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்…
மேலும்

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

Posted by - April 12, 2018
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர். 1. ஹேமகுமார நாணயக்கார அவர்கள் – மேல் மாகாணம் 2. கே.சி.லோகேஸ்வரன் அவர்கள் – வடமேல் மாகாணம் 3.…
மேலும்

புதுக்குடியிருப்பில் இளைஞர் ஒருவரை காணவில்லை

Posted by - April 11, 2018
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் தாய் முறைப்பாடு செய்துள்ளார். ஜேசுதாசன் நியூசன் என்ற தனது மகன் கடந்த 09ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தனது முறைப்பாட்டில் தாய் கூறியுள்ளார்.…
மேலும்