நிலையவள்

ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ் நியமனம்

Posted by - April 13, 2018
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்த வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கான அலுவலகம் அறிவித்துள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகப் பணிப்பாளர் நாயகம் மைக்கல் மொலரிடம் இவர் தனது நியமனக் கடிதத்தைக் கையளித்துள்ளதாகவும்…
மேலும்

பொலிஸாரும் படையினரும் கிளிநொச்சியில் தங்கம் தேடும் பணியில்

Posted by - April 12, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இறுதிக்கட்ட போர் காலத்தில் கிளிநொச்சி அறிவியல்நகர் பிரதேசத்தில் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் உட்பட படையினர், அறியவியல் நகர் பகுதியில் நேற்று (11) அகழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.…
மேலும்

8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - April 12, 2018
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டடுள்ளான். இந்த0 சம்பவம் இன்று (12) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வீடு அமைந்துள்ள காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்தே குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
மேலும்

கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - April 12, 2018
கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று (11) அரசாங்கத்தால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த…
மேலும்

போதைப் பொருளுடன் இலங்கையில் இந்திய பெண் கைது

Posted by - April 12, 2018
போதைப் பொருளை இலங்கைக்குள் கடத்தி வந்த இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்ட போது ஒரு பெண்ணின் கைப்பையினுள் சூட்சுமமான முறையில்…
மேலும்

ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில்

Posted by - April 12, 2018
வெசாக் வாரத்­திற்­காக மே தினத்தை கைவிட முடி­யாது.  1ஆம் திக­தியே  மே தினத்தை நடத்­துவோம்  எனவும் யாழ்ப்­பா­ணத்தில்  மே முதலாம் திக­தியும் கொழும்பில் 7 ஆம் திக­தியும் மே தினத்தை கொண்­டா­டுவோம் என்று    ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார்.…
மேலும்

யாழில் இருந்து கொண்டுவரப்பட்ட கள்ளநோட்டுக்கள் வவுனியாவில் சிக்கின

Posted by - April 12, 2018
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணி ஒருவரிடமிருந்து இருந்து பெருந்தொகையான கள்ளநோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பயணியிடம் இருந்து 1000 ரூபா நோட்டுக்கள்…
மேலும்

வெற்றிடமாகும் அமைச்சுக்கள் ஸ்ரீ ல.சு.கட்சிக்கே, மஸ்தான், ராமநாதனுக்கும் அமைச்சு?

Posted by - April 12, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இராஜினாமாவினால் உறுவாகும் அமைச்சுப் பதவிகளுக்கான புதியவர்கள் அக்கட்சியிலிருந்து நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மறுசீரமைப்பொன்று அடுத்து வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி…
மேலும்

பிரதேச சபை பெண் உறுப்பினர்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் நிலை- ரங்கே பண்டார

Posted by - April 12, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களிடம் பாலியல் லஞ்சம் கேட்கும் நிலைமை உருவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தற்பொழுது பெண் உறுப்பினர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. பாரிய வேலையொன்றுள்ளதாகவும், தாம் சந்திப்போமா என பிரதேச சபை  பெண்…
மேலும்

இன்றும் 2500 இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில்

Posted by - April 12, 2018
பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி இன்றும்இ இரண்டாயிரத்து 500 பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்துச் சபையும், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து நேற்று…
மேலும்