நிலையவள்

அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்து கலந்துரையாட ஐ.நா. பாதுகாப்பு சபையை உடன் கூட்டுங்கள்- ரஷ்யா

Posted by - April 14, 2018
அமெரிக்க தலைமையில் மேற்கு நாடுகளின் கூட்டணி சிரியாவின் டமஸ்கஸ் நகரின் பல இடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலையடுத்து ரஷ்யா ஐ.நா.வின் பாதுகாப்பு சபையை இன்று (14) கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிரியாவில் எஸ்-300 ரக ஏவுகணை தடுப்பு உபகரணங்களைப்…
மேலும்

தேசிய அரசாங்கம் குறித்து தீர்மானிக்க அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் குழு

Posted by - April 14, 2018
தேசிய அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் கண்டறிவதற்கு அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் பின்னர்…
மேலும்

புத்தாண்டு விபத்துக்கள் இம்முறை 6 வீதத்தால் அதிகரிப்பு

Posted by - April 14, 2018
கடந்த 24 மணி நேர காலப் பகுதியில் வாகன விபத்துக்கள் உட்பட 200 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவின் தேசிய தாதியர் பயிற்சி வழங்கும் பிரிவு அதிகாரி புஷ்பா ரம்யானி தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன்…
மேலும்

ஸ்ரீ ல.சு.க. தேசிய அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும்- சந்திம வீரக்கொடி

Posted by - April 14, 2018
தேசிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒட்டியிருப்பதா? இல்லையா? எனத் தீர்மானிக்கும் போது தங்களது சுயகௌரவம் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் பயணம் தொடர்பில் தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சரத்…
மேலும்

9.4 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டவுடன் நால்வர் கைது

Posted by - April 14, 2018
9.4 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டவுடன் நால்வரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

புத்தாண்டில் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன்

Posted by - April 14, 2018
காலி, மஹமோதர பகுதியில் மகன் ஒருவன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தையை கராபிட்டிய வைத்தியசாலையில்…
மேலும்

அமெரிக்க கூட்டுப் படை சிரியா மீது குண்டு மழை

Posted by - April 14, 2018
அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இணைந்து இன்று அதிகாலை சிரியாவின் மீது பாரியளவில் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த ஏவுகணைத் தாக்குதல் தொடரும் என அமெரிக்க டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை

Posted by - April 14, 2018
இலங்கை போக்குவரத்து சபை – தனியார் பஸ் மற்றும் புகையிரத பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த டச் அட்டை பயணிகளினால் கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது புகையிரதங்களில் பயணிக்கும் பொழுது பயண கட்டணம் இந்த…
மேலும்

70 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - April 14, 2018
பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து 70 மதுபான போத்தல்கல் ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் மீட்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (13) மாலை 06 மணி அளவில் குறித்த சந்தேக நபர்…
மேலும்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - April 14, 2018
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள்…
மேலும்