நிலையவள்

இது நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை மாற்றம்- துமிந்த

Posted by - May 4, 2018
நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த அமைச்சரவை மாற்றத்தை இறுதியான அமைச்சரவை மாற்றமாக கருதி எதிர்வரும் காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்மிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க உழைப்போம் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அமைச்சின் பொறுப்புக்களை கையேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத்…
மேலும்

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை – அரசில் சூழ்ச்சியே உள்ளது

Posted by - May 3, 2018
நாட்டில் அரசியல் ஸ்திரமாக இல்லை என்றும் அரசில் சூழ்ச்சியே காணப்படுகின்றது என்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற (03) பிக்குமார்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், நிகழ்வின் நிறைவில்…
மேலும்

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 32 கிலோ தங்க கடத்தல்

Posted by - May 3, 2018
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக சென்னைக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்ட 32.249 கிலோ தங்கத்தை இந்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைப்பற்றியுள்ளனர். குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில்…
மேலும்

மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராங்களினால் எட்டரை கோடி ரூபா வருமானம் !

Posted by - May 3, 2018
மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதங்களின் மூலம் எட்டரை கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இவ்வாறு அதிகளவு வருமானத்தை கொழும்பு நீதவான் நீதிமன்ற மோட்டார் போக்குவரத்துப் பிரிவு நீதிமன்றம் ஈட்டியுள்ளது. இதன்படி மோட்டார் போக்குவரத்து விதி மீறல்கள்…
மேலும்

ஹப்புத்தளையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம்

Posted by - May 3, 2018
ஹப்புத்தளை – ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வல்லப்புதென்ன வழியாக கிரிமிட்டிய செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கினிகந்கல, கிரிமிட்டிய மற்றும் களுப்பான ஆகிய ஊர்களுக்கு செல்லும் வழி தடைப்பட்டுள்ளது. கடும் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள்…
மேலும்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட வேலைத்திட்டம்

Posted by - May 3, 2018
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கிராம மட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு…
மேலும்

விவசாயத்துறையில் புதிய திட்டம்

Posted by - May 3, 2018
நாட்டின் விவசாயத்துறையில் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் 2017 ஆம் ஆண்டில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயத்துறையில் வர்த்தகம் மற்றும் முகாமைத்துவத்துறையில் நவீனமயப்படுத்தும் நடவடிக்கை இதன் கீழ் இடம்பெறுவதாக மாகாண பிரதி…
மேலும்

பெரிய வெங்காயம்,உருளைக்கிங்கின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

Posted by - May 3, 2018
பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு ஆகியவற்றை இறக்குமதி செய்தவற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தை வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கின் வரி…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் காலைவாரியது – ரிஷாட் குற்றச்சாட்டு

Posted by - May 3, 2018
வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 14 சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், சுமந்திரன் எம்.பிக்கும் ஏற்பட்ட…
மேலும்

மாங்குளத்தில் சூறாவளி

Posted by - May 3, 2018
வவுனியா மாங்குளத்தில் நேற்று மாலை வீசிய திடீர் சூறாவளி காரணமாக புதிய கொலனிப் பகுதியில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த 12 வீடுகளும் கல் வீடுகள் என்றும் அத்துடன், பல பயன்தரு மரங்களும் முறிவடைந்துள்ளன. சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் சூறாவளி…
மேலும்