அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா, நியுசிலாந்து செல்வதற்கு முயற்சித்த 131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவின் தெற்கு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இந்தோனேசிய நாட்டவர்கள் 3 பேரும், மலேசிய நாட்டவர்கள் 4 பேரும்…
மேலும்
