நிலையவள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 100 சீ. சீ. ரீ .வி-சத்தியமூர்த்தி

Posted by - May 6, 2018
யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்படும் குறைபாடுகளைப் போக்கும் வகையில் உடனடியாக 100 சீ. சீ. ரீ .வி கமராக்கள் பொருத்தப்பட்டு கண்கானிக்கபடவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் பு.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என…
மேலும்

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்! பொலிஸாரும் உடந்தை! -சுமந்திரன்

Posted by - May 6, 2018
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக்குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, போதைப் பொருளுடன் பொலிஸாருக்கும் தொடர்புள்ளதென்றும் அதனால் கிராம மட்டக் குழுக்களை…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு தீவிரம்?

Posted by - May 6, 2018
யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக…
மேலும்

ரணிலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம்-சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 6, 2018
பிரதமர் ரணில் விக்ரமசங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பாவக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது, அவர் இதனைக்…
மேலும்

ராஜபக்சகளால் ஏற்படப்போகும் ஆபத்து! குழப்பத்தில் கொழும்பு அரசியல் களம்

Posted by - May 6, 2018
அடுத்த அரையாண்டு காலப்பகுதிக்குள் ராஜபக்ஷர்களை இருக்க வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் தமது தரப்பிற்கு பாரிய ஆபத்துகள் ஏற்படும்’ என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையட்டரங்கில்…
மேலும்

வலி. வடக்கு தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில்-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 6, 2018
வலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காணிகள் விடுவிக்கப்பட்ட…
மேலும்

ஒரு வேளை உணவுக்காக உயிரை பணயம் வைக்கும் பெண்கள்

Posted by - May 6, 2018
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி மற்றும் அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களில் உள்ள அதிகளவான பெண்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே கடற்தொழிலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். குறித்த…
மேலும்

மகிந்த அணியுடன் இணையும் கருணாவின் கட்சி!

Posted by - May 6, 2018
கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எதிர்காலத்தில் மகிந்த அணியுடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் உள்ள…
மேலும்

69 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - May 6, 2018
வவுனியா – ஓமந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக எடுத்துவரப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (06) அதிகாலை ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியிலுள்ள…
மேலும்

ஹொரோயினுடன் இருவர் கைது

Posted by - May 6, 2018
ஆடம்பர வாகனம் ஒன்றில் ஹொரோயினுடன் பயணித்த பெண் மற்றும் ஆணொருவர் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆடம்பர வாகனத்தில் ஹெரோயினியைக் கடத்திய ஒரு பெண் மற்றும் ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் கடத்தல் கைது செய்தது. ஹொரண, தல்கஹவில…
மேலும்