நிலையவள்

பொது இடங்களில் புகைப்பிடித்த 2078 பேர் கைது

Posted by - May 10, 2018
கடந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பொது இடங்களில் புகைப்பிடித்த 2078 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இளம் வயதினருக்கு சிகரட்டுக்களை விற்பனை செய்த 2378 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. போதைப்பொருளுடன் தொடர்புபட்ட…
மேலும்

சய்டம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – லோட்டஸ் வீதி மூடல்

Posted by - May 10, 2018
கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சய்டம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே இந்த வீதி தற்காலிகமாக மூடப்ப்ட்டுள்ளது.
மேலும்

மழையுடன் கூடிய காலநிலை

Posted by - May 10, 2018
நாட்டில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிக்கும் – மாகாண சபை உறுப்பினர் எதிர்வு கூறல்

Posted by - May 10, 2018
அரசாங்கம் விரைவில் எரிபொருளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் எதிர்வு கூறியுள்ளார். இதற்கமைய பெட்ரோல் 20 ரூபாவாலும், டீசல் 9 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 40 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகப் பிரமித்த பண்டார தென்னகோன் தனது பேஸ்புக் பக்கத்தில்…
மேலும்

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு

Posted by - May 9, 2018
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வாகரை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று புதன்கிழமை அதிகாலை…
மேலும்

கடும் வறட்சியால் மாணவன் பலி!

Posted by - May 9, 2018
கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் என…
மேலும்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

Posted by - May 9, 2018
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் டெங்கு தொற்று பரவ கூடும் என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேல், சபரகமுவ மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் டெங்கு பரவல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு…
மேலும்

பல்கலை மாணவர்களின் பேரணிக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு-பொலிஸ்

Posted by - May 9, 2018
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் இன்று மதியம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி தற்போதைய நிலையில் களனி – புதிய பாலத்தை அண்மித்துள்ளனர். குறித்த எதிர்ப்பு பேரணியை…
மேலும்

மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - May 9, 2018
மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்குடா – காளிகோயில் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தாமோதரம் ஞானசுந்தரம் (வயது 43) என்பவரே உயிரிழந்தவராகும். இவர் தனது வீட்டிலிருந்த வேளை இவர்…
மேலும்

ஸ்ரீலங்காவின் இளம் விஞ்ஞானிகள் நான்கு பேர் அமெரிக்கா பயணம்!

Posted by - May 9, 2018
அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு ஸ்ரீலங்கா பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகள் நான்கு பேர் அமெரிக்கா பயணமாகவுள்ளனா். இவர்களுக்கான பயணச்சீட்டு கல்வி அமைச்சின் மூலமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி…
மேலும்