நதிகளைப் பாதுகாப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் – ஜனாதிபதி
கரையோரங்கள் அரிக்கப்படுவதனால் நாட்டின் நதிக்கட்டமைப்புக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருப்பதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றிணை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி…
மேலும்
