நிலையவள்

இலங்கையில் ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களை குறைந்த பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு-ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

Posted by - May 12, 2018
இலங்கையில் ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களை குறைந்த பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் யென்னுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் விலை வலுவாக உள்ளமையினால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்…
மேலும்

அரசாங்கத்தின் வீண் செலவுகளை ஈடுசெய்யவே எரிபொருள் விலையை அதிகரித்தது- JVP

Posted by - May 12, 2018
எரிபொருட்களுக்கு விதிக்கும் வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து, அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தமை அநீதியானது என ஜே.வி.பி.  பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் அரசியலமைப்பையும் மீறி கூடுதலான அமைச்சர்களைக் கொண்டுள்ளது. இதற்கான செலவுகளைக் குறைக்காமல் மக்கள் மீது வரிகளைச்…
மேலும்

எதிர்வரும் 17 ஆம் திகதி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்- GMOA

Posted by - May 12, 2018
சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள்  பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும்…
மேலும்

திருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் கைது

Posted by - May 11, 2018
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கடலூர் கோயிலுக்கு அருகாமையில் வைத்து கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததன் குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின்…
மேலும்

முதல்வர் சீ.விக்கு ஆதரவாக மாவை

Posted by - May 11, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை ஒழுங்கமைப்பதுதான் பொருத்தமானது, பல்கலைகழக மாணவர்கள் இதில் குழப்பத்தை ஏற்படுத்துவது முறையல்ல- என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிடம் அழுத்திக் கூறியுள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தாம்தான் நடத்தி முடிப்போம் என பல்கலைகழக…
மேலும்

மட்டக்களப்பில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த ஆதாரம் வெளியானது

Posted by - May 11, 2018
இலங்கையில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த மலையொன்று இன்றும் உள்ளது. குசலான் மலை என்று அதற்குப் பெயர். இம்மலை தாந்தாமலை பிள்ளையார் ஆலயத்தையும் உகந்தமலை வள்ளிஅம்மனாலயத்தையும் நினைவுபடுத்துகின்றது. உகந்தமலையைப் போல குசலான்மலை சுமார் 250அடி உயரமுடைய தட்டையான அமைப்புடைய குன்றாகும். 200அடி நீளமும்…
மேலும்

முதல்வர் மாணவர்களுக்கிடையில் சமரசப் பேச்சில் ஈடுபடும் பஷீர் காக்கா!

Posted by - May 11, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக பல்கலைகழக மாணவர்கள் செயற்படகூடாதென இன்று சமரச முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று யாழில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய புலிகளின் மூத்த உறுப்பினர் பஷீர் காக்கா, பின்னர் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார். அஞ்சலி…
மேலும்

தற்கொலை மையமாக மாறும் கல்லடிப் பாலம் வியாபார மையமாக மாற்றப்படும்-சரவணபவான்

Posted by - May 11, 2018
தற்கொலை மையமாக மாறிக்கொண்டிருக்கும் எமது கல்லடிப் பாலத்தினை வியாபார மையமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 01வது விசேட அமர்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு…
மேலும்

வடக்கு முதல்வர் கலந்து கொண்டுள்ள விஷேட கருத்தமர்வு

Posted by - May 11, 2018
வட மாகாணத்தில் உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது. இந்த கருத்தமர்வு இன்று வட மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று காலை ஆரம்பமான இந்த கருத்தமர்வில் வடக்கு…
மேலும்

இலங்கையில் பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை

Posted by - May 11, 2018
இலங்கைக்கு ஹெரோயின் கொண்டு வந்த பாகிஸ்தான் நபர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். உருளைக்கிழக்கு கொள்கலன் ஒன்றிலிந்து 8 கிலோகிரோம் 300 கிராம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட போதை பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த நபர்…
மேலும்