எந்தவொரு அரசியல் கட்சியும் தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரைப் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். தற்போதைய அரசாங்கம் சர்வதேச…
மேலும்