நிலையவள்

கோப்பாயில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

Posted by - May 12, 2018
கோப்பாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மேதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது.
மேலும்

புத்தளம் முதல் மட்டக்களப்பு வரை ஆழ்கடலில் திடீர் மாற்றம்

Posted by - May 12, 2018
புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான ஆழ்கடல் பகுதிகளில் 2 முதல் 2.5 மீட்டர் வரையில் கடல் அலை உயரக்கூடும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையம்…
மேலும்

கண்டி வன்முறை சம்பவம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்படும்- தீபிக உடகம

Posted by - May 12, 2018
கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் மீது முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி இறுதியில் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இந்த வன்முறைகள்…
மேலும்

நாடளாவிய ரீதியில் 4 மணி நேர சுற்றிவளைப்பு, 2051 பேர் கைது – பொலிஸ்

Posted by - May 12, 2018
நாடளாவிய ரீதியில் நேற்று (11) இரவு 11.00 மணி முதல் இன்று (12) அதிகாலை 3.00 மணி வரை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் உட்பட மொத்தமாக 2051 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
மேலும்

தவறு செய்த இராணுவத்தினரின் கைது இராணுவத்துக்கு எதிரானது அல்ல- ஜனாதிபதி

Posted by - May 12, 2018
எந்தவொரு அரசியல் கட்சியும் தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரைப் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். தற்போதைய அரசாங்கம் சர்வதேச…
மேலும்

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும்- மஹிந்த

Posted by - May 12, 2018
அரசாங்கத்தின் இன நல்லிணக்க செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் மேலும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க செயற்பாடுகள் சில பயனற்றதாகவே காணப்படுவதாகவும் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

UNP யிற்கு எதிராக முன்னணி, SLFP கூட்டத்தின் பின் நடவடிக்கை- சந்திம வீரக்கொடி

Posted by - May 12, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர்,  ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முன்னணி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர…
மேலும்

சமுர்த்தி வங்கியை ஒழுங்குறுத்துவதற்கு விசேடகுழு – மத்தியவங்கி ஆளுநர்

Posted by - May 12, 2018
சமுர்த்தி வங்கியை ஒழுங்குறுத்துவதற்காக இலங்கை மத்தியவங்கியில் நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே குறித்த…
மேலும்

சுரேஸ் பிறேமச்சந்திரனால் பூநகரி இரணைதீவு மக்களுக்கு கிடுகுகள் வழங்கிவைப்பு..!!

Posted by - May 12, 2018
பூநகரி இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில் கிடுகுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் பூநகரி இரணைதீவில் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதனையும் அரசாங்கம் வழங்காத நிலையில் அந்த…
மேலும்