நிலையவள்

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு முறைப்பாடு

Posted by - May 13, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பொலிஸ் மா அதிபர் பின்பற்றாது புறக்கணித்து வருகின்றமை தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசியலமைப்புச் சபைக்கும் முறைப்பாடு செய்ய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகள் பல…
மேலும்

ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார்- பஷில் ராஜபக்ஷ

Posted by - May 13, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு…
மேலும்

பேருவளையில் வெள்ளம் – 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

Posted by - May 13, 2018
நேற்று முதல் நிலவிவரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேருவளையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். பேருவளை பள்ளி வீதி, சமத் மாவத்தை போன்ற பிரதேசங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் சுமார் 150…
மேலும்

தன்னைவிடவும், தனது கட்சியை விட நாட்டை நேசிப்பவர்கள் அவசியம்- துமிந்த

Posted by - May 13, 2018
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தன்னைவிடவும், தனது கட்சியை விடவும், நாட்டை நேசிப்பவர்கள் அவசியம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். திருகோணமலை…
மேலும்

எதிர்வரும் ஜனவரியில் எரிபொருள் விலை குறையும்- நிதி அமைச்சர்

Posted by - May 13, 2018
எரிபொருட்களின் விலையை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைப்பதற்கு முடியுமாக இருக்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவது தொடர்பில் பொருளியல் விற்பன்னர்கள் எதிர்வு கூறியிருப்பதற்கு ஏற்ப எதிர்வரும் ஜனவரியில் உள்நாட்டிலும் அதன் பயனை…
மேலும்

காட்டு யானைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு-சரத்

Posted by - May 12, 2018
காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வன ஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். பொலன்னறுவை,…
மேலும்

கொள்கலன் கட்டணமும் அதிகரிக்கிறது

Posted by - May 12, 2018
கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20ம் திகதி முதல் இந்தக் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

காணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று முதல்

Posted by - May 12, 2018
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் தெரிவிக்கின்றது. மன்னார் பிரதேசத்தில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்…
மேலும்

Posted by - May 12, 2018
வவுனியா – நொச்சுமோட்டை பகுதியில் அரிய வகை வலம்புரி சங்குடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனைக்காக குறித்த சங்கினை கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு கொண்டு சென்ற வேளையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த…
மேலும்

28 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

Posted by - May 12, 2018
பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 28 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேவை கருதி குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேரும், 6 தலைமை இன்ஸ்பெக்டர்களும்…
மேலும்