நிலையவள்

தலைவர் பிரபாகரன் போல் ஒரு உன்னத தலைவன் இந்த உலகில் இருந்ததாக வரலாறு இல்லை!-சிவமோகன்

Posted by - May 14, 2018
தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேச விடுதலையை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை மேதகு வே.பிரபாகரன் அவர்களினை சாரும். இந்த உலகில் இப்படி ஒரு உன்னத தலைவன் இருந்ததாக வரலாறு இல்லை என வன்னிக்குரோஸ் சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி…
மேலும்

சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உடந்தையாகவிருந்த தாய் பொலிஸாரால் கைது!!

Posted by - May 14, 2018
கிளிநொச்சியில் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில்நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில்…
மேலும்

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5000 பேர் இணைப்பு!!

Posted by - May 14, 2018
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அரச நிர்வாக அமைச்சின்…
மேலும்

வீட்டுக் கழிவறையில் இருந்து பெருமளவு துப்பாக்கிகள் யாழில் மீட்பு!!

Posted by - May 14, 2018
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள பழைய வீடொன்றின் கழிப்பறையில் இருந்து டீ 56 ரக துப்பாக்கிகள் 8 மீட்கப்பட்டுள்ளன.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த துப்பாக்கியை மீட்டுள்ளனர். கழிப்பறைப்…
மேலும்

வட மாகாணத்தில் பணிபுறக்கணிப்பில் வைத்தியர்கள்

Posted by - May 14, 2018
வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்கள் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில் அதனை வழங்குமாறு கோரி இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள்…
மேலும்

கஞ்சா பொதிகள் பலவற்றுடன் சந்தேகநபர் கைது

Posted by - May 14, 2018
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பதினைந்து கேரளா கஞ்சா பொதிகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை நேற்றைய தினம் தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யூனிட் ஏழு முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
மேலும்

தகரக் கொட்டிலில் இருந்து மாணவியின் சடலம் மீட்பு!

Posted by - May 14, 2018
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் தகரக் கொட்டிலில் இருந்து 17 வயது சிறுமி ஒருவரின் சடலம் இன்றையதினம்(14-05-2018) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாழங்குடா வேடர்குடியிருப்பு கடற்கரை வீதியை அண்டிய பகுதியில் வசிக்கும் சகாயநாதன் விதுசனா (வயது 17)…
மேலும்

காதல் பிரச்சினையால் துப்பாக்கி ஏந்திய காதலன்

Posted by - May 14, 2018
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கினறனர். தும்மலதெனிய மற்றும் சிரிகம்பல பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13) இரவு குறித்த சந்தேகநபர்கள் இருவரும்…
மேலும்

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

Posted by - May 14, 2018
ஊவா மாகாண முதலமைச்சர் தன்னை முழங்காலில் வைத்து தனது அடிப்படை உரிமைகளை மீறியதாக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க…
மேலும்

24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது

Posted by - May 14, 2018
24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளை தனது பயணப்பையில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக எடுத்துவந்த நபரொருவரை இன்று (14) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொழும்பு பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
மேலும்