நிலையவள்

தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்

Posted by - May 18, 2018
தமிழின படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைத்து மக்களையும் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஒன்றுகூடுமாறு வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்னிட்டு இன்று வடமாகாணத்தில் மதியம் வரை கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தாயக…
மேலும்

பரந்தன் பூநகரி வீதியில் தலைகீழாக கவிழந்த வாகனம்!!

Posted by - May 17, 2018
யாழிலிருந்து பூநகரி நோக்கிச்சென்ற வாகனம் பரந்தன்- பூநகரி வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பூநகரிப் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
மேலும்

இறந்த எருமை மாட்டை இறைச்சியாக்கிய இருவர் கைது!!

Posted by - May 17, 2018
வவுனியா – காத்தார்சின்னக்குளம் பகுதியில் இறந்த எருமை மாடு ஒன்றினை இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த 90 கிலோ இறைச்சியும் விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காத்தார்சின்னக்குளம்…
மேலும்

சங்கானையில் திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு

Posted by - May 17, 2018
சங்கானை -அராலிவீதி பகுதியில் இரவில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் இரு வீடுகளின் கண்ணாடி யன்னல்கள் கல்லால் எறிந்து உடைக்கப்பட்டுள்ளன. அதேவேளை மாவடி வைரவர் ஆலயத்தின் பின்புற வீதியில் இரவு நேரங்களில் அரைக்காற்சட்டையுடன் நபர்…
மேலும்

9ஆவது முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!!

Posted by - May 17, 2018
9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் நாளையத்தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் யாவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கபட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நாளைய தினம் இந் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளா – முள்ளிவாய்க்கால்…
மேலும்

மன்னாரில் மனித எலும்புகள் மீட்கப்பட்ட வளாகத்திற்கு நீதவான் இன்று விஜயம்!

Posted by - May 17, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகத்திற்கு இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை (17-05-2018) மன்னார் மாவட்ட…
மேலும்

மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக பலி

Posted by - May 17, 2018
கந்தளாய் – சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், சூரியபுர – சமநல பாலத்தடியைச் சேர்ந்த 51 வயதுடைய ரத்னாயக்க முதியன்சலாகே அபேகோன் என்பவரே…
மேலும்

கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பயணத்தை ஆரம்பித்தது

Posted by - May 17, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து இன்று காலை 10 மணியளவில்  பயணத்தை ஆரம்பித்தது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்த சுடரேந்திய வாகனம் மன்னார், வவுனியாவின் பல பகுதிகளிற்கு சென்றடையவுள்ளது. தொடர்ந்து நாளை முள்ளிவாய்க்கால் நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.…
மேலும்

பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யலாம்

Posted by - May 17, 2018
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. சில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும்…
மேலும்

முகத்தில் மிளகாய் தூள் வீசி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்

Posted by - May 17, 2018
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (17) காலை இந்த சடலம் வெல்லவாய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது முகத்திற்கு…
மேலும்