நிலையவள்

கொழும்பு – புத்தளம் புகையிரத சேவையில் இன்னும் பாதிப்பு

Posted by - May 23, 2018
கொழும்பு – புத்தளம் புகையிரத மார்க்கத்தில், லுனுவில புகையிரத நிலையம் வரையில் மாத்திரமே ரயில் சேவை இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது. நாத்தாண்டிய – தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத வீதியில் ​ஹெமில்டன் நீரோடை பெருக்கெடுத்து அந்தப் புகையிரத…
மேலும்

முல்லைத்தீவில் நிலத்தைத் தோண்டும் ஆயுதப் படை!

Posted by - May 23, 2018
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கனை பகுதியில் ஆயுதம் தேடி நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் ஸ்ரீ லங்காவின் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களிலேயே இந்த ஆயுத அகழ்வு…
மேலும்

மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி; பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை!

Posted by - May 23, 2018
இலங்கையில் உள்ள தென் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக 1 வயதில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளை இந்த காய்ச்சல் தாக்குகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 15 குழந்தைகள் பலியாகி உள்ளன.தொடர்ந்து…
மேலும்

கடுவளை பாலத்தின் ஊடான போக்குவரத்து இடைநிறுத்தம்

Posted by - May 23, 2018
பியகம-கடுவளையை இணைக்கும், களனி கங்கையை ஊடறுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள, கடுவளை பாலம், ஆபத்தான நிலையில் உள்ளமையால், அந்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து, முன்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த பாலத்தின் நிலைமையை சோதனைக்கு உட்படுத்துவதற்காக, பொறியலாளர் குழுவொன்று,…
மேலும்

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2,500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு

Posted by - May 23, 2018
இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவு செய்துவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல் மற்றும் முகத்தாடை சத்திர சிகிச்சை வைத்திய…
மேலும்

பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை ஒத்திவைப்பு

Posted by - May 23, 2018
இம்மாதம் 24, 25 ஆகிய இரு தினங்களில் ஹட்டன் சீடா மத்திய நிலையத்தில் நடைப்பெறவிருந்த பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை பிற்போடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை கல்வி வலயத்தில்…
மேலும்

நாட்டில் ஒரு நாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை – மஹிந்தானந்த

Posted by - May 23, 2018
“இலங்கையில் ஒருநாய் கூட முதலீடுகளை மேற்கொள்வதில்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின் தினப்பணிகளை ஒத்திவைத்து, தற்போது நிலவும் வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தநிலைமை குறித்து விவாததம் நடத்தக்கோரி ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில்…
மேலும்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Posted by - May 23, 2018
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார். மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50…
மேலும்

மஸ்கெலியாவில் மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்வு

Posted by - May 23, 2018
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை மொக்கா பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மஸ்கெலியா சாமிமலை மொக்கா தோட்டத்தை சேர்ந்த லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டு குடும்பங்களை சேர்ந்த 30 பேர் தோட்டத்தில் உள்ள தமிழ்…
மேலும்

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு !

Posted by - May 23, 2018
தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு சென்ற வியாழக்கிழமை யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சுடனான சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்ப் பிரதிநிதிகளால் தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது.…
மேலும்