நிலையவள்

யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 30, 2018
“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன அழிப்பை…
மேலும்

யாழில் பொலிசாரை எச்சரித்த மேலதிக நீதவான்!!

Posted by - May 29, 2018
பொலிசார் தமது விசாரணைகளை விரிவுபடுத்தாமல் திரும்ப திரும்ப ஒரே அறிக்கைகளை நீதிமன்றுக்கு சமர்ப்பித்து சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது என யாழ்ப்பாண பொலிசாரை இன்று கடும் தொனியில் எச்சரித்தார் யாழ் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன்.…
மேலும்

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே பலி

Posted by - May 29, 2018
கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முச்சக்கர வண்டி ஒன்றும், டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது…
மேலும்

பலாலி விமானநிலையத்தை விரிவாக்க 750 ஏக்கர் காணி

Posted by - May 29, 2018
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கு சுமார் 750 ஏக்கர் காணிகள் போதும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர், முப்படையினர் மற்றும் மக்கள்…
மேலும்

ஆலய தேர்திருவிழாவின் போது 12 பவுண் தங்க நகைகள் திருட்டு!

Posted by - May 29, 2018
வவுனியா குருமன்காடு சந்தியிலுள்ள ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று (28.05) காலை இடம்பெற்றுள்ளது இதன்போது பலரின் தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள காளி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று…
மேலும்

ஜே.வி.பி. யின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் சர்வஜன வாக்கெடுப்புக்கானது- பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 29, 2018
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டுக்குப் பயங்கரமான பாதிப்புக்கள் உள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் தேசிய…
மேலும்

பிரபுக்கள் பயன்படுத்திய குண்டு துளைக்காத கார்கள் கங்காராம விகாரையில் காட்சிக்கு

Posted by - May 29, 2018
முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பிரபுக்கள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் கண்காட்சிக்காக வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத 8 வாகனங்கள் இதற்கு முன்னர் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.…
மேலும்

தெற்கில் பரவும் வைரஸ் ஆபத்தானது- Dr. ஜனித் லியனகே

Posted by - May 29, 2018
முழு நாட்டிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் நான்கு சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுகள் மட்டுமே உள்ளதாகவும், தெற்கில் பரவும் இன்புளுவென்ஸா நோய் தொடர்பில் மக்களுக்கு முறையான விளக்கமளித்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நோய் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உயிர்ச் சேதங்கள் ஏற்படுத்தும்…
மேலும்

அர்ஜூன் அலோசியஸ் 1.3 பில்லியன் ரூபாவை கட்சிகளுக்கு வழங்கியுள்ளார்- தயாசிறி

Posted by - May 29, 2018
பேர்பசுவல் ரெசரிஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸினால் ஐ.தே.க. உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபா வழங்கியுள்ளதாக  முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ்…
மேலும்

மொழி உதவியாளர்கள் 3300 பேர் விரைவில் நியமனம், அமைச்சரவையும் அங்கீகாரம்

Posted by - May 29, 2018
நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில்  தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்காக விண்ணப்பிக்கும் தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தமிழ்…
மேலும்