நிலையவள்

பசில் ராஜபக்ஷவின் ஊழல் வழக்கொன்று ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு

Posted by - June 4, 2018
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊழல் வழக்கொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி விசாரணை செய்யப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரதேச சபைகளுக்கு GI இரும்புக் குழாய்களை விநியோகித்து அரசாங்கத்துக்கு 3 1/2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய…
மேலும்

100 நாள் வேலைத்திட்டம் மைத்திரியுடையது அல்ல – ஹரின்

Posted by - June 4, 2018
நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் மைத்திரியுடையது அல்ல எனவும் அது பொது அபேட்சகரை வெற்றிபெறச்செய்ய ஒன்று சேர்ந்த குழுவின் வேலைத்திட்டம் என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…
மேலும்

கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி, மகள் நீதிமன்றில் ஆஜர்

Posted by - June 4, 2018
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பெண்ணொருவரை தக்க முற்பட்ட சம்பவமொன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இவர்கள் நீதிமன்றில் ஆஜராகியதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்து…
மேலும்

யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - June 4, 2018
https://youtu.be/vmwDofcC4oI?t=13s “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன…
மேலும்

கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டவர் கைது

Posted by - June 3, 2018
கொஸ்லந்த பிரதேசத்தில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வல பிரதேச நிலப்பரப்பில் கஞ்சா பயிர்செய்கையில்…
மேலும்

காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது

Posted by - June 3, 2018
காங்கேசன்துறை கடற்பரப்பில்ஆள்கடத்தல்காரர்களையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் இன்று கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வடபகுதி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய படகொன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று இடைமறித்தவேளை ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆட்களை கடத்தும்…
மேலும்

கடும் மழை காரணமாக நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Posted by - June 3, 2018
மலையகத்தின் பல பகுதிகளில் நேற்று (02) முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வெளியாகி செல்கின்றன. அதனால் இந்த நீர் தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ…
மேலும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று மழை

Posted by - June 3, 2018
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தென் மேற்கு பகுதியில் தொடர்ச்சியான மழை பெய்யும் எனவும், மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை…
மேலும்

பேருவளையில் வாகன விபத்து, பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Posted by - June 3, 2018
கொழும்பு – காலி பிரதான வீதியிலுள்ள பேருவளை, சபுகொட விகாரைக்கு அருகில் லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று (03) விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸார்…
மேலும்

இவ்வருட இறுதிக்குள் தேர்தல்-திஸாநாயக்க

Posted by - June 3, 2018
காலாவதியாகியுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக்…
மேலும்