பசில் ராஜபக்ஷவின் ஊழல் வழக்கொன்று ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊழல் வழக்கொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி விசாரணை செய்யப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரதேச சபைகளுக்கு GI இரும்புக் குழாய்களை விநியோகித்து அரசாங்கத்துக்கு 3 1/2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய…
மேலும்
