நிலையவள்

அலோசியஸ்,பலிசேனவின் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தவும்- நீதிபதி உத்தரவு

Posted by - June 8, 2018
மத்திய வங்கி பிணை முறை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பது பொருத்தமற்ற…
மேலும்

பஸ் – லொறி விபத்து : ஐவர் படுகாயம்

Posted by - June 8, 2018
நுவரெலியா – உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்ஸ் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவிலிருந்து உடபுஸ்ஸலாவ பகுதியை நோக்கிப்…
மேலும்

விளக்கமறியலிலுள்ள லிந்துலை நகரசபை உறுப்பினர் வீட்டிலிருந்து 11 வயது சிறுவன் மீட்பு

Posted by - June 8, 2018
அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மன்சநாயக்கவின் வீட்டிலிருந்து, மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். விதுர்ஷன் என்ற 11 வயது சிறுவனையே, நுவரெலியா…
மேலும்

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர்கள் கண்டனப் போராட்டத்தில் …………….(காணொளி)

Posted by - June 8, 2018
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு தாக்கப்பட்டமையை கண்டித்து, ஆசிரியார்கள் கண்டன போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கொக்குவில் இந்து கல்லூரி ஒழுக்க குழு ஆசிரியர் எஸ்.பிரதீபன், ஆறு பேர் கொண்ட குழுவினால் வீதியில் வைத்து தாக்கப்பட்டு கை…
மேலும்

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி இராஜினாமா

Posted by - June 8, 2018
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை நிறுவத்தின் தலைவர் ரஞ்ஜித் பிரனாந்துவிடம் நேற்று (07) ஓப்படைத்துள்ளார். ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு…
மேலும்

தொழுகைக்கு சென்று திரும்பிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Posted by - June 8, 2018
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பிய இருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று தெஹிவளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் மோட்டார்சைக்கிளில் தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பும்போதே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை…
மேலும்

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

Posted by - June 8, 2018
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம்…
மேலும்

யாழ் கொக்குவில் ஆசிரியரை தாக்கிய நபர்கள் கைது

Posted by - June 8, 2018
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். முதலாவதாக  ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில்…
மேலும்

தமிழர்களின் கலாச்சாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது -விக்கினேஸ்வரன்

Posted by - June 8, 2018
வட மாகாணத்திற்குரிய தனித்துவமான கலாசாரம் மற்றும்பண்பாடுகளை மாற்றி அமைக்கும் சதித்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக குற்றம்சாட்டியிருக்க வட மாகாண முதலமைச்சர், இதனால் அபிவிருத்திப் பணிகள், தூரநோக்குடையதாகவும், கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளைபுறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வட மாகாண சுற்றுலாத்துறைப்…
மேலும்

அரசாங்கத்துக்கு எதிராக யாருடனும் கூட்டுச் சேர தயார்- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - June 8, 2018
தங்களுடன் இணைந்து கொள்ள வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்காமல் இருப்பதற்கு தன்னால் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இவ்வாறு வருபவர்கள் எம்மை ஏசியவர்களாக இருக்கலாம். எமக்கு எதிராக செயற்பட்டவர்களாக இருக்கலாம். எம்மை விட்டுச் சென்றவர்களாக இருக்கலம்.…
மேலும்