நிலையவள்

ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது

Posted by - June 10, 2018
கிரிபத்கொட, வெடிகந்த பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து 6 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக, ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து…
மேலும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்

Posted by - June 10, 2018
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை ஜூன் 11 வரை தொடர்ந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூன் 11 இன் பின்னர் இந்நிலைமை படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10) காலை…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

Posted by - June 10, 2018
வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் காண்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கடமைகளை முடித்து விட்டு தனது மோட்டார்…
மேலும்

ரணில் ஐவர் கொண்ட குழுவுடன் இன்று அதிகாலை வெளிநாடு பயணம்

Posted by - June 10, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (10) அதிகாலை  வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR -669 ஆம் இலக்க விமானத்தில் பிரதமர் தலைமையிலான குழு வெளிநாடு சென்றுள்ளது. பிரதமருடன் ஐந்து போர் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.…
மேலும்

ஐ.தே.க. வெற்றிப் பாதையில் செல்ல தலைமைத்துவம் மாற வேண்டும்- திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - June 10, 2018
நாட்டின் அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இதுவே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதன்…
மேலும்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Posted by - June 10, 2018
மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை  நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று (10) காலை திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கெனியன், லக்ஷ்பான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும்

மத, இன வெறுப்பு பேச்சுக்களை தவிர்க்கவும்- ஐ.ஒ. இலங்கைக்கு வலியுறுத்து

Posted by - June 10, 2018
மதம் மற்றும் இன என்பவற்றுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், அவற்றைத்  தூண்டும் விதத்தில் கருத்­துக்­களை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும், சகிப்புத் தன்­மையைக் கடை­பி­டித்து குற்­றச் செயல்களைக் கலைவது  தொடர்பில் தனது கவ­னத்தைச் செலுத்­துமாறும் அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வாலி­யு­றுத்­தி­யுள்­ளது. மனித உரி­மையைப் பாது­காத்தல்,…
மேலும்

மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் செயற்பட மாட்டோம் – சாலிய பீரிஸ்

Posted by - June 9, 2018
காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. மீண்டும் விபரங்களை சேகரிப்பது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சலிப்படைய செய்யும். ஆகையினாலேயே நாம் தற்போது தகவல் சேகரிப்பில் ஈடுபடவில்லை. அத்தோடு ஒருபோதும் மக்கள் அதிருப்தியடையும் வகையில் செயற்பட மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின்…
மேலும்

8700 விமானப் பயணங்களை செய்த மத்தள விமான நிலையத்துக்கு ஏற்பட்ட நிலை

Posted by - June 9, 2018
மத்தள விமான நிலையத்தில் இதுவரை காலமும் தரையிறக்கப்பட்டு வந்த ஒரேயொரு விமானமான பிளைய் டுபாய் விமானம் நேற்று (08) முதல் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதை நிறுத்தியுள்ளது. அந்த விமான நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டதன் படி…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்துக்கு பூட்டு

Posted by - June 9, 2018
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இயங்கி வரும் தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த பீடத்தின் சகல கல்வி ஆண்டு கற்கை நெறிகளும் இன்று (09) முதல் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக…
மேலும்