தேர்தல் நடைபெறாவிட்டால் அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும்-ஜீ.எல்.பீரிஸ்
அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.…
மேலும்
