நிலையவள்

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

Posted by - June 14, 2018
பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற…
மேலும்

காணாமற்போன சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம் மீட்பு

Posted by - June 14, 2018
இலங்கையில் நடைபெறும் Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகைதந்து, ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த காத்மண்டு சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம் மீட்கப்பட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாராயணன் கோபால் மஹாராஜன் எனும் சைக்கிள் ஓட்ட வீரரே…
மேலும்

சரத் என் சில்வாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

Posted by - June 14, 2018
மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை சட்டத்துக்கு மாறானது என்று உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்,…
மேலும்

9 அடி உயரமான கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

Posted by - June 14, 2018
தம்புள்ள, கண்டலம பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் பின்னால் நாட்டப்பட்டிருந்த மிகப் பெரிய கஞ்சா செடிகள் இரண்டுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 9 அடி உயரமான கஞ்சா செடிகள் இரண்டே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்…
மேலும்

சிங்களக் குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது-சீ.வீ.கே.சிவஞானம்

Posted by - June 14, 2018
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பில் உருவாக்கப்பட்ட செயலணியினால் இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை…
மேலும்

ஜோசப் பரராஜசிங்கம படுகொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - June 14, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத் தின் படுகொலை வழக்கின் மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜுலை மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான விசாரணையின்…
மேலும்

அரசாங்கத்திலுள்ளவர்கள் அலிபாபாவும் 118 திருடர்களும் என அழைக்கப்படுகின்றனர்- டளஸ்

Posted by - June 14, 2018
அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் அலிபாபாவும் 118 திருடர்களும் என்றே முழு நாட்டிலும் ஊடகங்கள் வாயிலாக அழைக்கப்படுகிறார்கள் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். இலங்கை பாராளுமன்றம் எனக் குறிப்பிடப்பட்டு பாராளுமன்ற சந்தியில் தியவன்னா ஓயாவுக்கு முன்னாள்…
மேலும்

கோத்தாவை சந்தித்த 16 உறுப்பினர்கள்

Posted by - June 14, 2018
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னதாக இவ்வாறு…
மேலும்

காலநிலை – தென்மேற்கு பிரதேசத்தில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்

Posted by - June 14, 2018
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ , மத்திய , மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
மேலும்

உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Posted by - June 14, 2018
உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாத்து நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதல் அரசின் கொள்கையாகும் என்பதால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தேசிய பொருளாதார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை 12வது…
மேலும்