நிலையவள்

வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள்

Posted by - June 19, 2018
ஹங்வெல்ல, வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கணவன் தன் மனைவியையும், மனைவியின் தாயையும் இவ்வாறு வெட்டிக்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 68 வயதுடைய ரூபசிங்க ஆரச்சிகே மேரி ராணி…
மேலும்

போதைப்பொருள் விற்பனையாளர் கிஹான் சந்தருவன் கைது

Posted by - June 19, 2018
 பிரதான போதைப்பொருள் விற்பனையாளரான ஜயரத்னகே கிஹான் சந்தருவன், பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். விசேட அதிரடிப்படையினரால் இவர் இன்று (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில்…
மேலும்

மல்லாகத்தில் இளைஞர் படுகொலை வடக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் கூட்டமைப்பு பேச்சு-மாவை

Posted by - June 19, 2018
யாழ். மல்லாகத்தில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுநடத்தியுள்ளது. இச்சந்திப்பின் போது, சம்பவத்துடன் தொடர்புடையவரை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்றும்…
மேலும்

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளுக்கு புதிய வகை பெற்றோல் !-அர்ஜூன ரணதுங்க

Posted by - June 19, 2018
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று அமைச்சில் இடம்பெற்ற, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…
மேலும்

புத்திக பத்திரன பிரதி அமைச்சராக பதவியேற்பு

Posted by - June 19, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் அவர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
மேலும்

தனியார் மருத்துவ கட்டண வெட் வரி நீக்கம்-சமரவீர

Posted by - June 19, 2018
தனியார் மருத்துவ கண்டனம் மற்றும் அறுவை சிகிச்சை கட்டணங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு 15 சதவீத வெட் வரியை எதிர்வரும் மாதம் 1ஆம் திகதி முதல் நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…
மேலும்

புதிதாக 2000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

Posted by - June 19, 2018
புதிதாக இரண்டாயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார். பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்துச் சேவையை வழங்க,…
மேலும்

ஜனாதிபதியின் ஐ.நா. கூட்ட விஜயத்துக்கு 12 அரைக் கோடி ரூபா செலவு-நிரோசன் பெரேரா

Posted by - June 19, 2018
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக் குழுவுக்கு பன்னிரண்டரைக் கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர்…
மேலும்

மல்லாகத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Posted by - June 19, 2018
மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மல்லாகம் சகாய மாதா…
மேலும்

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடைபயணம்

Posted by - June 19, 2018
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள நடை பயணம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. காலி மாவட்டத்தில் உள்ள விகாரைகளின் தேரர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த நடைபயணம் நேற்று (18) காலி நகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடைபயணம் கொழும்பு…
மேலும்