வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள்
ஹங்வெல்ல, வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கணவன் தன் மனைவியையும், மனைவியின் தாயையும் இவ்வாறு வெட்டிக்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 68 வயதுடைய ரூபசிங்க ஆரச்சிகே மேரி ராணி…
மேலும்
