நாட்டில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு…
மேலும்
