நிலையவள்

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படும்

Posted by - June 26, 2018
தபால் சேவை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இன்று நள்ளிரவு முதல் கைவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமுடன் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வேலை நிறுத்த…
மேலும்

உழுந்து இறக்குமதி வரி அதிகரிப்பு

Posted by - June 26, 2018
மேலதிக உணவுப்பயிருக்குட்பட்ட முக்கிய உணவுப்பொருளாக கருதப்படும் உழுந்து இறக்குமதியை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பில் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் வாழ்க்கைச்செலவுக்குழு அங்கத்தவரும் சிரேஷ்ட ஆய்வாளருமான துமிந்த பிரியதர்ஷன தெரிவிக்கையில்,…
மேலும்

என்னை சிறைப்படுத்தியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்துக்குரியது- ஞானசார தேரர்

Posted by - June 26, 2018
தன்னைச் சிறையில் போட்டதற்கான முழுப் பொறுப்பும் இந்த அரசாங்கத்துக்குரியது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் இருவரும் அதற்கு மேல் உள்ள இன்னும் ஒருவரும் சேர்ந்து விரைவாக ஞானசாரவுக்கு ஜம்பர்…
மேலும்

ஆறு வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - June 26, 2018
யாழ்ப்பாணம், சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக நேற்று (25) மாலை மீட்கப்பட்டுள்ளார். சுழிபுரம், பாண்டாவெட்டை பகுதியைச் சேர்ந்த 06 வயது மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதுடன் சடலம்…
மேலும்

UGC சார்ந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் கபீர்

Posted by - June 26, 2018
பல்கலைகக்கழக மானிய ஆணைக்குழுவின் நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவை சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. இந்த நிதியங்களில் இருந்து 100 கோடி ரூபாவிற்கும் மேலதிகமான பணம் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் இடம்பெற்ற…
மேலும்

நீண்ட தந்தங்களைகொண்ட யானை மாயம் – பாலித தெவர பெரும

Posted by - June 26, 2018
கலாவெவ தேசிய பூங்காவில் அண்மையில் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கயமடைந்தள்ள நீண்ட தந்தங்களைகொண்ட யானைக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், பாலித தெவர பெரும தற்போது அந்த யானை எங்கிருக்கின்றது என்பது தொடர்பான…
மேலும்

சிறுபோகத்திற்கான உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை

Posted by - June 26, 2018
எந்தவித தட்டுப்பாடும் இன்றி சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகளுக்கென விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாய அமைச்சு முன்னர் திட்டமிட்ட வகையில் உற்பத்திக்குப் பொருத்தமான இரண்டு இலட்சம் நெல் காணிகளுக்கு இந்த உரத்தை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.இருப்பினும் மழை பெய்ததன் காரணமாக…
மேலும்

அரசியலுக்கு நான் வரமாட்டேன், இராஜயோகம் என்பது வேறு- ஞானசார தேரர்

Posted by - June 26, 2018
அரசியலில் தான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் எனவும், இதனை நான் இந்த நாட்டு மக்களிடமும், விசேடமாக மகா சங்கத்தினரிடமும் இந்த நள்ளிரவில் வைத்து ஒரு வாக்குறுதியாக கூறிக் கொள்கின்றேன் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.…
மேலும்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலதிக பணியாளர்களை நீக்கத் திட்டம்

Posted by - June 26, 2018
ஸ்ரீலங்கன்விமான நிறுவனத்தில் பணியாற்றும் மேலதிக ஊழியர்களை, சுய ஓய்வூதியது் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்வது தொடர்பில், அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. தேசிய விமான சேவைகளின் நிதி நிலைமைகள் தொடர்பில் ஆராயும் குழு முன்வைத்த பரிந்துரை தொடர்பில் ஆராய்வதற்காக, விமான நிறுவனம்…
மேலும்

விமல் வீரவங்சவின் கட்சியுடன் 16 பேர் கொண்ட குழு இன்று சந்திப்பு

Posted by - June 26, 2018
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (26) தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.…
மேலும்