நிலையவள்

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சபாநாயகருடன் இன்று சந்திப்பு

Posted by - June 28, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (28) பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடாத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றத்தில் செய்து தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய…
மேலும்

16 பேரும் பொதுஜன பெரமுனவில் சேர்ந்தால் வரவேற்கின்றோம்- மஹிந்த

Posted by - June 27, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தமது கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு முன்வருவார்களானால் அவர்களுக்கு  அங்கத்துவம் வழங்குவதற்கு தாம் பின்னிற்கப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள…
மேலும்

மஹிந்தவைப் பிரதமராக்க அரசாங்கத்துடன் உள்ள 23 பேரும் முன்வாருங்கள்- 16 பேர் குழு

Posted by - June 27, 2018
மஹிந்தவைப் பிரதமராக்கும் நடவடிக்கையில், தற்பொழுது அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேரும் வந்து இணைந்து கொள்ளுமாறு 16 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி எம்.பி. தெரிவித்துள்ளார். மஹிந்தவை பிரதமராக்குவதற்குத் தேவையான முக்கிய நடவடிக்யொன்றை தாம்…
மேலும்

யாழ் உடுப்பபிட்டியில் கொள்ளையர்கள் 75 லட்சம் கொள்ளை

Posted by - June 27, 2018
யாழ். உடுப்பபிட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் பெண்கள் இருவர் வசித்து வந்த நிலையில், இந்த சம்பவம்…
மேலும்

தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்-சந்தியா எக்னலிகொட

Posted by - June 27, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பின்னர் தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின்…
மேலும்

சுன்னாகத்தில் பட்டினி போட்ட சிறிய தாய் ,பரிதாபமாக பலியான யுவதி….!!

Posted by - June 27, 2018
தாயும் தந்தையும் இறந்த நிலையில் உளரீதியாக பாதிப்படைந்த நிலையில் சிறியதாயுடன் வசித்துவந்த யுவதி ஒருவர் உண்பதற்கு சீரான உணவு வழங்கப்படாமல் சிறியதாயினால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் மெலிவடைந்து மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகத்தைச் சோந்த குறித்த யுவதியே (வயது 36)…
மேலும்

பாதாள உலக குழுத்தலைவரிற்கு சிறையில் பலத்த வரவேற்பு

Posted by - June 27, 2018
மாத்தறையில் பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பாதாளஉலக குழுவை சேர்ந்த கொஸ்கொட தாரகவிற்கு சிறையில் பெரும்வரவேற்பு அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் உள்ள அவரது சகாக்கள் பெரும்வரவேற்பளித்தனர் விருந்தும் இடம்பெற்றது என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…
மேலும்

கஞ்சாவுடன் இராணுவ வீரர்கள் இருவர் கைது

Posted by - June 27, 2018
வவுனியா- நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகில் பஸ்ஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொலிஸாரால் இரு இராணுவ வீரர்கள் கஞ்சாவுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை வவுனியா – நொச்சிமோட்டை  பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து…
மேலும்

கடவுச்சீட்டு வழங்குதலில் எவ்வித சிக்கலுமில்லை – வஜிர அபேவர்தன

Posted by - June 27, 2018
கடவுச்சீட்டு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தேவையான கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு வழங்குதலில் இதுவரை எவ்விதமான சிக்கலும்…
மேலும்

போதைப்பொருள் பாவனையை முற்றாக நீக்க நடவடிக்கை-காரியவசம்

Posted by - June 27, 2018
பாடசாலை மாணவர்களுக்கிடையில் பெருகிவரும் போதைப் பொருள் பாவனையை முற்றாக நீக்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று இடம்பெற்ற புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே…
மேலும்