நிலையவள்

பாராளுமன்றத்தில் பதற்றம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

Posted by - July 3, 2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.இதனால் பாராளுமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்காக விஜயகலா மகேஷ்வரன் அவ்வாறு பேசியிருக்கலாம்-காவிந்த

Posted by - July 3, 2018
தமிழ் மக்களின் விடுதலைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கூறிய கருத்தை கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார். இன்று காலை கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற…
மேலும்

நாட்டில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

Posted by - July 3, 2018
eநாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறியளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…
மேலும்

விஜயகலாவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு

Posted by - July 3, 2018
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி சிங்ஹல ராவய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னின்று விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சு பதவியை இரத்து…
மேலும்

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தயாராகும் தபால் தொழிற்சங்கம்

Posted by - July 3, 2018
நாளைய தினத்திற்கு முன்னர் தபால் ஊழியர்களுக்கு உரிய ஜூன் மாத சம்பளத்தை வழங்காவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் கூறியுள்ளது. அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் 06 நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த…
மேலும்

மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர் முதல் தடவையாக ஹட்டன் நகரிலிருந்து

Posted by - July 3, 2018
மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்திற்கான பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் 9ம் திகதி முதல் 12ம் திகதி வரை கண்டியில் நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு விழாவிற்கான ஆரம்ப நிகழ்வாக ஒலிம்பிக் சுடர் பந்தம் ஏந்திய பவனி…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் அதிகாரிகள் சபைக் கூட்டத்துக்கு 16 பேர் குழுவில் எவரும் இல்லை

Posted by - July 3, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (02) நடைபெற்ற ஸ்ரீ ல.சு.க.யின் நிருவாக சபைக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவில் எஸ்.பீ. திஸாநாயக்க மட்டுமே அறிவித்தலுடன் சமூகமளிக்காதிருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச…
மேலும்

கோட்டாபய அரசியலில் பிரவேசிக்க காலம் கனிந்துள்ளது- ஜி.எல்

Posted by - July 3, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கான தருணம் வந்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினத்தில் தமது காரியாலயத்துக்கு வருமாறும் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே இந்நாட்டிலுள்ள புத்திஜீவிகள், தொழில்…
மேலும்

இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் தேசிய செயற்திட்டம்

Posted by - July 3, 2018
இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் தேசிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்துள்ளது. இதற்கான ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் நேற்று பெற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல் அற்ற தேசிய செயல் திட்டமொன்று இதுவரை இருக்கவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய அரசாங்கம்…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் புதிய ஊடகப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க

Posted by - July 3, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளராக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் நேற்று (02) இரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரிகள்…
மேலும்