தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – அனுர
தேர்தலில் அரசாங்கதின் பலவீனத்தை மூடி மறைக்க தேர்தல் முறைமை மீது பழி சுமத்துவது ஏற்றுகொள்ள முடியாததாகும். புதிய தேர்தல் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக செலவுகள், அடாவடித்தனம் குறைந்த தன்மை காணப்படுகின்றது. அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைக்க மீண்டும் தேர்தல்…
மேலும்
