எவன்காட் விவகாரம் – ஒக்டோபர் 30 வரை வழக்கு ஒத்திவைப்பு
எவன்காட் விவகாரத்துடன் தொடர்புடைய வழக்குக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை காரணமாக, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிவரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை பராமரிக்க எவன்காட்…
மேலும்
