நிலையவள்

எவன்காட் விவகாரம் – ஒக்டோபர் 30 வரை வழக்கு ஒத்திவைப்பு

Posted by - July 9, 2018
எவன்காட் விவகாரத்துடன் தொடர்புடைய வழக்குக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை காரணமாக, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிவரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை பராமரிக்க எவன்காட்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு!

Posted by - July 9, 2018
யாழ்ப்பாணம், மணியந்​தோட்டம் பிரதேசத்தில், பற்றைக்காட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம்,​ பொலிஸ் விசேட அதிரடிப்படை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடத்தே, இந்த வெடிப்பொருட்கள் நேற்று (08) மாலை மீட்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில், மீட்கப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் 744 கிராம் நிறை​கொண்டதாகும் என்றும் விசேட…
மேலும்

சிங்கப்பூர் சென்ற பிரதமரை பின்தொடர்ந்தால் அர்­ஜுன மகேந்­தி­ரனை கண்­டு­பி­டிக்­கலாம்-சுனில் ஹந்துநெத்தி

Posted by - July 9, 2018
அர்­ஜுன மகேந்­தி­ரனை கைது செய்ய வேண்டும் என்றால் அல்­லது அவர் இருக்­கு­மி­டத்தை கண்­ட­றிய வேண்டும் என்றால் சிங்­கப்பூர் சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பின்  தொட­ர­வேண்டும். அவ்­வாறு பின் தொடர்ந்தால்  இல­கு­வாக கண்­ட­றிய முடியும் என மக்கள் விடுதல‍ை முன்னணியின் பாராளுமன்ற…
மேலும்

கால்வாயில் இருந்து பெண்னின் சடலம் மீட்பு!

Posted by - July 9, 2018
நோர்வுட் சென்ஜோன் டிலரி பகுதியில் கால்வாய் ஒன்றில் இருநது பெண் ஒருவரின் சடலத்தை மீட்டள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வுட் சென்ஜோன் டிலரி கிழ் பிரிவு தோட்டபகுதியில் பொகவந்தலாவ நோர்வுட் பிரதான வீதியின் கால்வாய் ஒன்றில் இனந் தெரியதாக பெண் ஒரவரின் சடலம்…
மேலும்

அரசியல் நிலைமையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்-எஸ்.எம் மரிக்கார்

Posted by - July 9, 2018
சிலர் நாட்டின் அரசில் நிலைமையை சீர்குலைக்க முயற்சி செய்வதாக பாராளுமன்ற உறுப்பின்ர எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வா்று தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்து வருட இறுதி வரையில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல்…
மேலும்

தொழில்நுட்ப கல்வி திறனை விருத்தி செய்ய ஒபெக் நிதியத்தின் நிதி உதவி

Posted by - July 9, 2018
சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தின் உதவியின் மூலம் நாட்டின் தொழில்நுட்ப கல்வி மற்றும் திறனை விருத்தி செய்யும் விசேட திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளது. இது தொடர்பான விசேட ஒப்பந்தம் ஒன்று ஒஸ்ரியாவின் வியனா நகரில்…
மேலும்

துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பலி

Posted by - July 9, 2018
இன்று (09) காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஆதிவால் வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த…
மேலும்

​​ஐ.தே.கவில் 1 இலட்சம் புதியவர்களுக்கு அங்கத்துவம் – அகிலாவிராஜ்

Posted by - July 9, 2018
ஐக்கிய தேசியக் கட்சியில் புதியவர்கள் 1 இலட்சம் பேருக்கு கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இச் செயற்பாடுகள் கட்சியின் செயலாளர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளன. ​புதியவர்கள் 1 இலட்சம் பேருக்கு அங்கத்துவம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கட்சியின்…
மேலும்

வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 9, 2018
கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் இருந்து வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிரிபத்கொட, நாஹேன கெமுனு மாவத்தைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக…
மேலும்

நான்கு கிலோ ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - July 9, 2018
நான்கு கிலோ கிராம் ஹெரோய்னுடன்,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பாகிஸ்தான் பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ​ஹெரோய்னின், உள்நாட்டு சந்தை பெறுமதி, 50 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்