சட்டவிரோத கள்ளு போதல்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் 2 கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 46 கள்ளு போத்தல்களுடன் சந்தேக நபரையும் இன்று எறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய ஏறாவூர் பொலிஸ் பிரிவலுள்ள குமாரவேலியார் கிராமத்தில் மேற்கொண்ட சோதனையிலேயே குறித்த கொள்கலன்கள்…
மேலும்
