நிலையவள்

சட்டவிரோத கள்ளு போதல்களுடன் ஒருவர் கைது

Posted by - July 15, 2018
சட்டவிரோதமான முறையில் 2 கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 46 கள்ளு போத்தல்களுடன் சந்தேக நபரையும் இன்று எறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய ஏறாவூர் பொலிஸ் பிரிவலுள்ள குமாரவேலியார் கிராமத்தில் மேற்கொண்ட சோதனையிலேயே குறித்த கொள்கலன்கள்…
மேலும்

பொய்யான வாக்குறுதியை வழங்கி ஏமாற்ற வேண்டாம் – திஸ்ஸ

Posted by - July 15, 2018
காணாமல்போனோர் அலுவலகத்தினர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காணாமல்போனோரின் உறவினர்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், காணாமல்போனோர் அலுவலகம் கடந்த காலங்களில் பலரது எதிர்ப்புக்களின் மத்தியில் …
மேலும்

நிறைவேற்றதிகார முறையை நீக்க கூட்டமைப்பின் ஆதரவு அவசியம் – டிலான்

Posted by - July 15, 2018
மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டுமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பூரண ஆதரவினை  வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். இது…
மேலும்

சிறைக்கைதி தற்கொலை

Posted by - July 15, 2018
கம்பளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 23 வயதுடையவர் எனவும் புஸல்லாவை பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே…
மேலும்

வடக்கில் முகாம்களை மூட மாட்டோம்- இராணுவதளபதி

Posted by - July 15, 2018
இலங்கையின் சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை போன்று வடக்கில் இராணுவமுகாம்களை மூடப்போவதில்லை என இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொய்யான ஆதாரமற்ற  ஊடக தகவல்கள் காரணமாக மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் இராணுவதளபதி தனது…
மேலும்

ராஜபக்ஷாக்களுடன் கூட்டுச் சேர தடை கிடையாது- மனோ

Posted by - July 15, 2018
தேர்தல் ஒன்று வரும்போது கூட்டுச் சேர்வதற்கு ராஜபக்ஷாக்களையும் புறக்கணிக்க வேண்டிய தேவையில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இன்றிரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உடன் கேள்வி பதில் நிகழ்வில் கலந்துகொண்டபோது, அடுத்த தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டுச் சேர்வது என…
மேலும்

வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தனின் பெற்றோர் வீட்டில் கொள்ளை

Posted by - July 15, 2018
வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குடத்தனையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டினுள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 .30 மணியளவில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த…
மேலும்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக போராட்டத்தில்…

Posted by - July 15, 2018
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினரின் மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பு இன்று கிளிநொச்சியல் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின்…
மேலும்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு

Posted by - July 15, 2018
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்  பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடந்த பிரதேச சபைக் கூட்டத்தில் எமது மண்ணில் இருந்து போதையை ஒழிப்பதற்கான…
மேலும்

ஸ்ரீ ல.சு.கட்சியை பலப்படுத்த என்னால் முடியும்- தயாசிறி

Posted by - July 15, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தனக்கு கிடைத்தால் கட்சியை மீண்டும் பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேகாலையில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் சேர்ந்து கட்சியை மீண்டும் பலப்படுத்து தனக்கு…
மேலும்