நிலையவள்

புகையிரதத்தில் வர்த்தகத்தில் மற்றும் யாசகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

Posted by - July 16, 2018
புகையிரதத்தில் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்டமை மற்றும் யாசகம் கோரியமைக்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பிரதேசங்களில் ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு…
மேலும்

கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Posted by - July 16, 2018
கடும் மழையை தொடர்ந்து மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளது.நீரேந்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்யுமாயின் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் உடனடியாக திறக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை வான் கதவுகள்…
மேலும்

அரசுக்கு எதிராக நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் – வாசுதேவ

Posted by - July 16, 2018
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவதற்கு முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். நாளை இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையை…
மேலும்

பசில் ராஜபக்ஷ அமெரிக்கா பயணம் – நீதிமன்றம் அனுமதி

Posted by - July 16, 2018
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு…
மேலும்

வட மாகாண சபை 19 உறுப்பினர்களுடன் அமர்வு

Posted by - July 16, 2018
வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வில் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. வடக்கு மாகாண சபையின் 127 வது அமர்வின் விசேட அமர்வு இன்று (16) யாழ்.…
மேலும்

போதைப் பொருள் ஒழிப்புக்கு உடன் நடவடிக்கை எடுக்கவும்- மஹிந்த

Posted by - July 16, 2018
போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் வடக்கு அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தெற்கிலிருந்தும் முன்வைக்கப்படுவதாகவும், இந்த போதைப் பொருள் வியாபாரத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த போதைப் பொருள் தொற்று…
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தலைக்கு திருப்பம்

Posted by - July 16, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை நிலவிய அதிகூடிய மழையுடனான அசாதாரண காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டுபாய் மற்றும் இந்தியா,…
மேலும்

பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Posted by - July 16, 2018
அகுருவாதொட்ட, யால சந்தி, வெரவத்த பகுதியில் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (16) அதிகாலை 3.50 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடம்கொட பிரதேச செயலகத்தில்…
மேலும்

தூக்கிலிடவுள்ள 18 பேரின் பட்டியலில் வெலே சுதா, சூசை நீக்கம்- ஆணையாளர்

Posted by - July 16, 2018
வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட  குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னணி போதைப் பொருள் மன்னர்களான வெலே சுதா மற்றும் தர்மராஜா சுதேஷ் எனும் பெயரையுடைய சூசை ஆகியோர் தூக்குத் தண்டனைக் கைதிகளாக பெயரிடப்பட்டுள்ள 18 பேரின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக…
மேலும்

என்னிடம் ஆட்சி வந்தால், கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்- மஹிந்த

Posted by - July 16, 2018
எனது ஆட்சிக் காலம் வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும், அப்போது அவர் செயற்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிலியந்தல ஸ்ரீ வித்யா சாந்தி மகா விகாரைக்கு சென்று அங்குள்ள குறைபாடுகளை மஹிந்த ராஜபக்ஷ கேட்டறிந்தார். இதன்போது விகாரையின்…
மேலும்