நிலையவள்

உயர்தரப் பரீட்சை – தனியார் வகுப்புகளுக்கு தடை

Posted by - July 17, 2018
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையொட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு, பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான, க.பொ.த உயர்தரப்பரீட்சைகள், ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியன்று ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம்…
மேலும்

37 கிலோ கேரள கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் கைது

Posted by - July 17, 2018
நெடுந்தீவு கடற்பரப்பு ஊடாக இலங்கைக்கு, கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற இந்திய மீனவர்கள் நால்வரை, காரைநகர் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட படகை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன்…
மேலும்

சில பொலிஸ் அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுக்கள் உள்ளது-பூஜித

Posted by - July 17, 2018
நாட்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ள பொலிஸ் சேவையில் ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், இவ்வாறான அதிகாரிகளை சட்டத்தின் முன் கொண்டுவர ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லையெனவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். போதைப் பொருள்…
மேலும்

தினேஷுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவி வழங்குக – கூட்டு எதிர்க் கட்சி

Posted by - July 17, 2018
கூட்டு எதிர்க் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குமாறு கோரி அடுத்த வாரம் கடிதம் ஒன்றை வழங்குவதற்கு கூட்டு எதிர்க் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த கடிதத்துக்கு கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 70…
மேலும்

வட மாகாண சபை கேலிக்குரியதாக மாறியிருக்கின்றது-சி.தவராசா

Posted by - July 17, 2018
வட மாகாண சபையின் ஆழுங்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால், இன்று வட மாகாண சபை கேலிக்குரியதாக மாறியிருக்காது என வட மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வட மாகாண சபை அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சை குறித்து…
மேலும்

உணவுப் பொருள்களின் விலையை அதிகரிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை-மங்கள சமரவீர

Posted by - July 17, 2018
நுகர்வோர் சேவை அதிகாரசபை சட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வலுவான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் எரிபொருள் விலை மறுசீரமைப்பை…
மேலும்

நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது மனித உரிமை மீறல் அல்ல-விஜித் விஜயமுனி

Posted by - July 17, 2018
எந்தவொரு நபருக்காவது சட்டத்துக்கு மாறான முறையில் தண்டனை வழங்குவதாக இருந்தால் மாத்திரமே அது மனித உரிமை மீறல் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறினார். நீதிமன்ற செயற்பாட்டின் ஊடாக குற்றவாளியான நபருக்கு தண்டனை வழங்குவதில் எவ்வித மனித உரிமை மீறலும்…
மேலும்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப சகல சமூகத்தவரும் ஒன்றிணைவோம்- குணவங்ச தேரர்

Posted by - July 17, 2018
அரசாங்கத்தினால் திட்டமிட்டுள்ள புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், ஆணிவேரில்லாத நிலையில் இந்த நாடு 9 துண்டுகளாக உடைந்து விடும் என தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார். எதிர்கால சந்ததியினரை கௌரவமாக ஒரே நாட்டில் வாழ வைப்பது…
மேலும்

காலவரையின்றி பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு பூட்டு

Posted by - July 17, 2018
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு முன்னதாக அந்த பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வௌியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 80…
மேலும்

வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி)

Posted by - July 17, 2018
நேற்றைய விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட, வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், வடக்கு மாகாணத்தில் வாழும் எந்தக் குடிமகனும், வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை என்றும், எப்போது இந்த சபை கலைக்கப்படும்…
மேலும்