நிலையவள்

தீபிகாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பிரதமரால் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

Posted by - July 19, 2018
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகமவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, இந்த விடயம் ​குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பிரதமர் அலுவலகம்…
மேலும்

சோமாவதி தேசிய பூங்காவில் தீப்பரவல்

Posted by - July 19, 2018
பொலன்னறுவை சோமாவதி தேசிய பூங்காவில் இன்று பிற்பகல் பரவிய தீ இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதுடன் இதனால் சுமார் 2 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளதாகவும் புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலன்னறுவை மாநகர சபை தீயணைப்பு…
மேலும்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சட்டத்தரணி – சங்கத்திலிருந்து நீக்க முடிவு

Posted by - July 19, 2018
சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோவை, சங்கத்தின் அங்கத்துவத்தில் இருந்து தற்காலிகமாக நீக்க சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது. சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று மாலை ஒன்றுகூடிய போது இந்த…
மேலும்

பிரதேச சபை செயலாளருக்கு கடூழிய சிறை

Posted by - July 19, 2018
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அக்குரணை பிரதேசசபை செயலாளருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற  குற்றச்சாட்டில் அக்குரணை பிரதேச சபையின் செயலாளரை குற்றவாளியாக…
மேலும்

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 19, 2018
முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட பயிற்சி முகா​மிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளினால், பெரிய மோட்டார் குண்டுகள் இரண்டு, ஒரு தொகை யுத்த உபகரணங்கள் ஆகியனவே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. புலிகளினால், மேற்படி…
மேலும்

அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Posted by - July 19, 2018
மலை­யக அபி­வி­ருத்­தியை அடிப்­படையாகக் கொண்டு புதி­தாக அதி­கார சபை­யொன்றை உரு­வாக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்ட பெருந்­தோட்ட புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­ட­மூலம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வாய்­மூல விடைக்­கான வினா, பொது மனு சமர்ப்­பித்தல் போன்ற நிகழ்ச்சி…
மேலும்

வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - July 19, 2018
வவுனியாவில் நேற்று இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரையும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ்…
மேலும்

மஸ்கெலியா வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

Posted by - July 19, 2018
மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் இன்று வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்த 300 ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதன் காரணமாக வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரியும், சுமார் 300…
மேலும்

நோர்வூட்டில் பஸ் விபத்து

Posted by - July 19, 2018
நோர்வூட் பகுதியிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று காலை 7.30…
மேலும்

மஹிந்தவின் நியூயோர்க் டைம்ஸ் விவகாரம் – பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

Posted by - July 19, 2018
சீனா நிறுவனமொன்றிடமிருந்து, முன்னாள் ஜனாதிபதிக்குப் பணம் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில், விவாதம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால், ஒத்துவைப்புவேளைப் பிரேரணை மூலம், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று முற்பகல் 10.30…
மேலும்