நிலையவள்

அரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்கள் கல்வி கொள்கை குறித்து பாராட்டுகின்றன – ரணில்

Posted by - July 20, 2018
தேசிய அரசாங்கத்தை பல்வேறு வகையிலும் விமர்சித்த ஊடகங்கள் தெற்காசியாவிலேயே முதல் முறையாக உயர்த்தர தொழில் கல்வியில் பாரிய மாற்றத்தை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற 1150 தொழில்…
மேலும்

குற்றவாளிகளை தண்டிக்க உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல – விக்ரமரத்ன

Posted by - July 20, 2018
குற்றவாளிகளை தடுப்பதன் உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல. குற்றவாளிகளை கட்டுப்படுத்த முதலில் சட்ட நகர்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் ( திருத்த ) சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான…
மேலும்

இலஞ்சம் பெறும் போது அதிகாரி கைது

Posted by - July 20, 2018
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பட்டாளர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பட்டாளர் ஒருவர் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெறும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு…
மேலும்

புதிய யூரோ 4 எண்ணெய்யால் ஜப்பான் வாகன இறக்குமதியில் சிக்கல் !

Posted by - July 20, 2018
ஜப்பானில் இருந்து கொள்வனவு செய்யப்படும் வாகன இறக்குமதியை நிறுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சினால் யூரோ 4 என்ற புதிய ரக எரிபொருள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூரோ 4 என்ற…
மேலும்

காலி மைதான சர்ச்சைக்கான காரணம் ராஜபக்ஷ அரங்கே – விஜயதாச

Posted by - July 20, 2018
காலி விளையாட்டு அரங்கம் மீது எந்த சிக்கலும் வரவில்லை, அதனை சார்ந்து கட்டப்பட்டுள்ள அனாவசிய கட்டடங்கள் தொடர்பிலேயே பிரச்சினை எழுந்துள்ளது என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். காலி மைதானம் இடமாற்றப்படுவதாக இன்று பாராளுமன்றத்தில் பொது எதிரணி…
மேலும்

மன்னாரில் சதொச எலும்புகூடுகள் அகழ்வு பணி

Posted by - July 20, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 38ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்  இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய…
மேலும்

வர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் – ரிஷாத்

Posted by - July 20, 2018
வர்த்தக ரீதியான தகவல்கள் பதிவேற்றப்பட்ட இணையத்தளத்தினூடாக எதிர்காலத்தில் அடைய எதிர்பார்த்துள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி விரைந்து பயணிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார். வர்த்தக ரீதியான தகவல்கள் பதிவேற்றப்பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்து…
மேலும்

மாகாண சபை தேர்தல் திகதி அறிவிப்பு

Posted by - July 20, 2018
மாகாண சபை தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 5 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கும் நோக்கில்  இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள்…
மேலும்

வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக அனந்தி பொலிஸில் முறைப்பாடு

Posted by - July 20, 2018
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட மாகாண பெண் அமைச்சர் ஒருவர் இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை வாங்கி வைத்திருப்பதாக கடந்த…
மேலும்

கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை

Posted by - July 20, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. ஹம்பாந்தோட்டை, மதமுலனவில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தில் இடம்பெற்ற…
மேலும்