நிலையவள்

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள்

Posted by - July 22, 2018
20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். அஸ்கிரி விகாராதிபதியை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
மேலும்

காணமல்போனவர்களின் பிரச்சினைக்கு, சட்டபூர்வமான அதிகாரங்களை கொண்ட அலுவலக முறையே சிறந்ததாகும்- சுமந்திரன்(காணொளி)

Posted by - July 22, 2018
காணமல்போனவர்களின் பிரச்சினைக்கு, சட்டபூர்வமான அதிகாரங்களை கொண்ட அலுவலக முறையே சிறந்ததாகும் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
மேலும்

வடக்கு மாகாண அமைச்சரவை விடயம் தொடர்பில், முதலமைச்சர் பாசாங்கு செய்து வருகின்றார் -சுமந்திரன் (காணொளி)

Posted by - July 22, 2018
வடக்கு மாகாண சபையின் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால கட்டளையை, முதலமைச்சர் விளக்கமின்மை போன்று பாசாங்கு செய்வதே, தற்போதைய வடக்கு மகாண சபை அமைச்சரவை பிரச்சினைக்கு காராணம் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியில்…
மேலும்

யாழ்ப்பாணத்தில்  பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு(காணொளி)

Posted by - July 22, 2018
யுத்தத்தின் பின்னரான சூழலில்,பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு, யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமானது. யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில், நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மாணவிகளின் நடன நிகழ்வுடன்…
மேலும்

அடுத்து வரும் சில நாட்களில் மீண்டும் அமைச்சரவை மாற்றம்?

Posted by - July 22, 2018
அமைச்சரவை மாற்றமொன்று அடுத்து வரும் சில நாட்களுக்குள் மீண்டும் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் பலர் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 16 பேர்கொண்ட குழுவிலுள்ள…
மேலும்

பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது

Posted by - July 22, 2018
வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில்…
மேலும்

அனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.-சுமந்திரன்

Posted by - July 22, 2018
வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி…
மேலும்

காட்மோர் ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - July 22, 2018
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம், லாட்ஜ்பில்ட் பிரிவில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக…
மேலும்

ஹெரோயினுடன் ஆறு பேர் கைது

Posted by - July 22, 2018
அப்புத்தளையில் ஒருத்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேரை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த ஆறு பேரிடமிருந்து சுமார் 342 ஹெரோயின் பக்கற்றுக்களை மீட்டுள்ள பொலிஸார் குறித்த கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

நாகுலுகம பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன்

Posted by - July 22, 2018
நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளார். பெலிஅத்த, நாகுலுகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் பல காலமாக இருந்த பிரச்சினை தீவிரமடையந்ததன் காரணமாகவே இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்