நிலையவள்

மஹிந்த, கோட்டா, சம்பந்தனுடன் சந்திப்பு

Posted by - July 23, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று (23) மாலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத்…
மேலும்

நாட்டின் முதல் குடிகள் சிங்களவர்களா? தமிழர்களா? – நிரூபிக்குமாறு சி.வி.யிடம் சவால்

Posted by - July 23, 2018
இந்நாட்டில் சிங்களவர்களுக்கு முன்னர் தமிழர்கள் குடியிருந்துள்ளார்கள் என்பதை முடியுமானால் நிரூபிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கின்றேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார். இந்நாட்டில் சிங்களவர்களுக்கு முன்னர் தமிழ் மக்களே குடியிருந்துள்ளதாக வட…
மேலும்

GMOA 3 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில்

Posted by - July 23, 2018
மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக நேற்று…
மேலும்

பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு 12 வருட சிறை

Posted by - July 23, 2018
வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2004 ஆம் அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்திற்காகவே அவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போதைய வலப்பனை தேர்தல் தொகுதிக்கன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக…
மேலும்

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது, கூட்டத்தில் தீர்மானம்

Posted by - July 23, 2018
யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத்…
மேலும்

யாழில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழப்பு

Posted by - July 23, 2018
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண் காரைநகர் களபூமி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இந்திரன் சிவகலா என்பவர் ஆவார். கடந்த 16 ஆம் திகதி குறித்த பெண் பிரசவத்துக்காக காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
மேலும்

மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்கும் அபாயம்..?

Posted by - July 23, 2018
உலக சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக துறைசார் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சவூதி அரேபியாவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்ற காரணத்தினால் எரிபொருள் விலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் அதிகம் பயன்படுத்தப்படும்…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Posted by - July 23, 2018
கெகிராவ, மாமிணியாரபேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கெகிராவ, ரத்மல்கந்த பகுதியை சேர்ந்த…
மேலும்

ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விஷேட குழு-சிறிசேன

Posted by - July 23, 2018
மொரகஹகந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பில் அரியத்தருவதற்காக விஷேட குழு ஒன்று அடுத்த வாரம் முதல் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழாவில் கலந்து…
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - July 23, 2018
பொரள்ள, சரணபாலஹிமி மாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 12 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொரள்ள பகுதியை…
மேலும்