நாளை 15 மணிநேர நீர்வெட்டு
பியகம சுதந்திர வர்த்தக மையத்தை அண்டிய சில பிரதேசங்களில் நாளை (31) 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (31) காலை 9 மணிமுதல் இரவு 12 மணிவரை…
மேலும்
