நிலையவள்

நாளை 15 மணிநேர நீர்வெட்டு

Posted by - July 30, 2018
பியகம சுதந்திர வர்த்தக மையத்தை அண்டிய சில பிரதேசங்களில் நாளை (31) 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (31) காலை 9 மணிமுதல் இரவு 12 மணிவரை…
மேலும்

மாணவன் சடலமாக மீட்பு

Posted by - July 30, 2018
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவு, மகிழவெட்டுவான் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனொருவனின் சடலத்தைத் ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸார் மீட்டுள்ளனர். மகிழவெட்டுவான் – கற்குடா கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான நல்லரெட்ணம் யுகேசன் என்பவரின் சடலமே மீட்கப்பட்டு உடற்…
மேலும்

விபத்தில் சிக்கிய இருவருக்கு படுகாயம்

Posted by - July 30, 2018
யாழ்ப்பாணம் – நுவரெலியா பிரதான வீதியின் புனாவ பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மதாவச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி  வெங்காயம் ஏற்றி சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த…
மேலும்

இரு குழுக்களுக்கிடையில் மோதல்,ஒருபர் பலி

Posted by - July 30, 2018
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுணுப்பிட்டி பகுதயில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துளளனர். சம்பவத்தில் உயரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் ஆவார். கிரிபத்கொடை, டிங்கியாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்வொன்றில்…
மேலும்

இலங்கைக்கு போர்க்கப்பலை வழங்குகிறது அமெரிக்கா

Posted by - July 30, 2018
அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, இலங்கை கடற்படைக்கு அடுத்தமாதம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. 1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க…
மேலும்

வாங்கிய கடன் மோசமான முறையில் வீண் விரயம் – விஜித ஹேரத்

Posted by - July 30, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தூக்கு மேடையினைக் காட்டி மக்களை திசை திருப்பும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சைனா போர்ட் நிறுவனத்திடம் இலஞ்சம்…
மேலும்

மஹர சிறைச்சாலைக்கு முன்னால் பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டம்

Posted by - July 30, 2018
மஹர சிறைச்சாலைக்கு முன்னால் பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த காரணத்தால் சிறைச்சாலையில் அனைத்து வாசல்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முற்பட்ட பேருந்து மீண்டும் சிறைச்சாலைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 100 வருடங்கள்…
மேலும்

மன்னார் புதைக்குழி,தாய்க்கு அருகில் பிள்ளை

Posted by - July 30, 2018
மன்னார் விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (30) 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று இடம்பெற்ற மனித புதைக்குழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவருக்கு அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின்…
மேலும்

173 இந்தியப் படகுகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை

Posted by - July 30, 2018
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, இந்திய மீனவர்களின் 173 படகுகளையும் விடுவிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன. பல வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை, இவ்வாறு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அ​பிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தப்…
மேலும்

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நால்வர் கைது

Posted by - July 30, 2018
13 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் சேவை செய்பவர்களே இவ்வாறு…
மேலும்