நிலையவள்

எமது பயணம் மஹிந்த ராஜபக்ஷவுடன் தான்- ஜொன்ஸ்டன்

Posted by - July 31, 2018
டிலான் பெரேரா எம்.பி. நிமல் சிறிபால டி சில்வா அல்ல யாருடனும் அரசியல் பயணத்தை மேற்கொள்ளலாம் எனவும், தமது பயணம் மஹிந்த ராஜபக்ஷவுடன் மட்டும் தான் எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். பதுளையில்…
மேலும்

சைட்டம் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Posted by - July 31, 2018
சைட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம்  ஜனாதிபதியிடம் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது. மாலபே சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்துக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி ஒரு மாதத்தை அடையவுள்ள நிலையிலும் அம்மாணவர்களை அம்மருத்துவ பீடத்தில் உள்வாங்காமல் கால இழுத்தடிப்பு செய்துவருவதாக   தெரிவித்தே…
மேலும்

உடன் அமுலுக்கு வரும் வகையில்15 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு

Posted by - July 31, 2018
அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 15 இன் விலையை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, புற்று நோய் உட்பட உயிர்கொல்லி நோய்களுக்கான 15 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

பஸ் விபத்து – மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயம்

Posted by - July 31, 2018
மாத்தளை – மடவல, உள்பத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையிலிருந்து பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் மாத்தளையிலிருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதால் இந்த…
மேலும்

அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு ராஜித சேனாரத்ன தகுதியானவர்-மைத்திரிபால சிறிசேன

Posted by - July 31, 2018
சுகாதார அமைச்சர்களாக இருந்தவர்கள் நாட்டின் தலைவர்களாக வந்த வரலாறு இருப்பதனால், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அந்த நிலைக்கு எதிர்காலத்தில் வருவார் என்ற சுபசோபனத்தை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் உப தலைவர்…
மேலும்

தம்மாலோக தேரருக்கான தடை நீக்கம்

Posted by - July 31, 2018
உடுவே தம்மாலோக தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி வரையில் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சுரக்ஷா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - July 31, 2018
சுரக்ஷா விசேட நிதியத்துடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, இலங்கை காப்பாறுதி கூட்டுத்தானத்தின் தலைவர் ஹேமக்க அமரசூரிய ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர். இந்த காப்புறுதி மூலம் தேசிய, மாகாண, சர்வதேச,…
மேலும்

7 மாத காலப்பகுதிக்குள் 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹரோய்ன் மீட்பு

Posted by - July 31, 2018
கடந்த 7 மாத காலப்பகுதிக்குள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில், 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ​ஹெரோய்ன் போதைப் பொருளானது, 173 கிலோகிராமுக்கும் அதிகமானளவு கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொக்கேய்ன் 14 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 சந்தேகநபர்களும் கைது…
மேலும்

கல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும்- அகில விராஜ்

Posted by - July 31, 2018
அரச பணியாளர்களுக்கான இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சில குழுக்கள் பாடசாலை சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல முனைவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். குளியாப்பிட்டி…
மேலும்

வடமராட்சியில் தொடர் படகு எரிப்பு; அதிர்ச்சியில் மீனவர்கள்

Posted by - July 31, 2018
வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது. தாளையடி பகுதியில் கரையில் விடப்பட்டு இருந்த படகுக்கும் அதன் இயந்திரத்திற்கும் நேற்று இனம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதனால் படகும்…
மேலும்