நிலையவள்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்

Posted by - August 7, 2018
 காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இந்தியாவின் மூத்த அரசியல்வாதி. தொடர்ந்து 60 வருடங்களாக, எம்.எல்.ஏவாக இருந்து 5 முறை முதல்வராக பதவியேற்று சாதனை…
மேலும்

வக்கிர நிலையை நோக்கி பயணிக்கும் அரசாங்கம் – நாமல்

Posted by - August 7, 2018
அரசாங்கம் ஜனநாயக விரோதத்தின் வக்கிர நிலையை நோக்கி பயணிக்கின்றது என குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்காவிடின் அதனை அடைவதற்காக போராட்டங்களை நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம்…
மேலும்

கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு சென்றவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - August 7, 2018
சிலாபம் கடல் மார்க்கமாக பட­கு­களில் சட்­ட­வி­ரோ­த­மாக வெளிநாட்­டுக்குச் செல்ல முயற்­சித்த போது கைதுசெய்யப்பட்ட 21 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சிலா­பத்­தி­லி­ருந்து 117 கடல் மைல் தூரத்தில் வைத்து இவர்களை கைதுசெய்த கடற்படையினர்…
மேலும்

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - August 7, 2018
வாழைத்தோட்டம், செக்குவத்த பகுதியில் ஒரு தொகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த நபரிடம் இருந்து ´யாபா´ எனும் 175 போதை மாத்திரைகள்…
மேலும்

இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலி

Posted by - August 7, 2018
யடதொல, அளுத்கம வீதியின் மெனிக்கொட பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இரவு கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த மூவரை வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் காயமடைந்த நபர்களை வேத்தேவ வைத்தியசாலையில்…
மேலும்

நாட்டுக்கு முன்னுரிமை அளியுங்கள் – இரா.சம்பந்தன்

Posted by - August 7, 2018
தனிப்பட்ட அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை விடுத்து, நாட்டின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க, அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்றக்…
மேலும்

பாதாள உலக கும்பலின் உறுப்பினர் கைது

Posted by - August 7, 2018
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கொலன்னாவ பகுதியில் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெவா தந்ரகே சிசிர குமார எனப்படும் ´பொடி விஜே´ நேற்று (06) இரவு 8 மணியளவில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த…
மேலும்

நீராடச் சென்ற ஐவரில் ஒருவர் பலி

Posted by - August 7, 2018
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் குளத்தில் நீராடச் சென்ற ஐந்து மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாலச்சோலை எனும் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய தங்கராசா ஜெயசுதன் என்ற…
மேலும்

ஆசனம் ஒதுக்காததால் வட மாகாண அமைச்சர்கள் வெளிநடப்பு!

Posted by - August 7, 2018
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வட மாகாண அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு…
மேலும்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்- த.காண்டீபன்

Posted by - August 7, 2018
யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, ‘தெல்லிப்பளை புற்றுநோய்…
மேலும்