மத்துகம சம்பவம் ; மூவருக்கு விளக்கமறியல்
மத்துகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கொட பகுதியில் காரில் பயணித்திருக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6 ஆம் திகதி யடதொல – அளுத்கம வீதியில் மணிக்கொட பகுதியில்…
மேலும்
