நிலையவள்

அடுத்த பட்ஜெட்டில் சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த

Posted by - August 15, 2018
சகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு…
மேலும்

தனியார் பஸ் ஊழியர்கள் சங்க பணிப்பகிஷ்கரிப்பு உறுதி- குமார ரத்ன

Posted by - August 15, 2018
எந்த தடை வந்தாலும் இன்று (15) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட மாட்டாது என தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பாளர் யு.கே. குமார ரத்ன தெரிவித்துள்ளார். வீதி ஒழுங்கு விதிகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டப்…
மேலும்

தரம் 5 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இன்று ஆரம்பம்

Posted by - August 15, 2018
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (15) ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தப் பணிகளில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்…
மேலும்

மஹிந்தவுக்கு CID அழைப்பு

Posted by - August 15, 2018
த நேசன் பத்திரிகையின் ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 17ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்…
மேலும்

கம்பளைப் புகையிரத நிலையத்திற்கு அருகில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்பு

Posted by - August 15, 2018
கம்பளைப் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு இறந்திருக்கலாம் என நம்பப்படும் இளைஞன் ஒருவனின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர் . நேற்று (14) காலை நாவலப்பிட்டியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதத்தின் சாரதியே சடலம் கிடப்பதனை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.…
மேலும்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு

Posted by - August 15, 2018
கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று முதல் தலவாக்கலை, லிந்துலை, டயகம, கொட்டகலை போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன்…
மேலும்

இராணுவ ஆயுத களஞ்சியசாலை வெடிப்பில் சேதமடைந்த வானங்களுக்கு இழப்பீடு

Posted by - August 15, 2018
சாலாவ இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலை வெடித்ததினால் சேதமடைந்த வானங்களுககு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக காணி அபிவிருத்தி பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலை…
மேலும்

மஹிந்த தலைமையில் ஆட்சியை கைப்பற்றி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவோம்-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - August 14, 2018
மஹிந்தவின் தலைமையில் அடுத்த வருடம் ஆட்சியை கைப்பற்றி, ஒரு மாத காலத்துக்குள் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வந்து பிணைமுறி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ்…
மேலும்

பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல-ரஞ்சித்

Posted by - August 14, 2018
தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள குழுக்களை போன்று வடக்கில் இயங்குகின்ற ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே…
மேலும்

வெளிவிவகார அமைச்சு நாட்டு மக்களை ஏமாற்றுகிறது – குணதாச

Posted by - August 14, 2018
மக்களை ஏமாற்றும் அறிக்கைகளையே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டு வருகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சாட்டியுள்ளார். இன்று நாவலையில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
மேலும்