நிலையவள்

வண்டி மாட்டினை வெட்டி விற்ற ஒருவர் கைது

Posted by - August 26, 2018
மாட்டுவண்டி சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் பொரிஸார் தெரிவிக்கின்றனர். வடமாகாணத்தில் மாட்டுவண்டி சவாரி பாரம்பரிய விளையாட்டாக பேணப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம்…
மேலும்

மகாவலிக்கு எதிரான அறவழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு-செல்வம் அடைக்கலநாதன்

Posted by - August 26, 2018
தமிழர் தாயகத்தை துண்டாடவும் இனப் பரம்பலை மாற்றியமைத்து, தமிழர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி அவைத்…
மேலும்

தேர்தலை விருப்பு வாக்கு முறைமையில் நடத்த அனுமதிக்க முடியாது-பைஸர் முஸ்தபா

Posted by - August 26, 2018
நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தலை விருப்பு வாக்கு முறைமையில் நடத்த அனுமதிக்க முடியாது என மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பழைய முறையில் மாகாண…
மேலும்

மொரட்டுவ, லுனாவ பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

Posted by - August 26, 2018
மொரட்டுவ, லுனாவ பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட அச்சகம் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 5 பேரை கைது செய்துள்ளனர். நேற்று (25) பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையின் போது, 5000 ரூபா போலி நாணயத்தாள்கள்…
மேலும்

உலக வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போராட்டத்திற்கு இலங்கையும் பலியாகிவிட்டது-வீரவன்ச

Posted by - August 26, 2018
உலக வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போராட்டத்திற்கு இலங்கையும் பலியாகிவிட்டது என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிலியந்தல பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இலங்கை…
மேலும்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அதிகாரம் பிரச்சினை- ஐ.நா. அறிக்கை

Posted by - August 26, 2018
இலங்கையில் ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொது மன்னிப்பு தொடர்பில் சட்ட ஒழுங்கொன்றை உருவாக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மூவர் அடங்கிய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இந்த கோரிக்கை உட்பட 60 விடயங்களை…
மேலும்

கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தால் எவ்வித பாதிப்புமில்லை – அமரவீர

Posted by - August 26, 2018
அரசாங்கம் ஊழல் மோசடிகளை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டும் எதிர்தரப்பினரது பல தேசிய நிதி மோசடிகள் இன்றும் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வண்ணமே காணப்படுகின்ற நிலையில், இவர்கள் இன்று தேசிய நிதி காப்பாளர்கள் போன்று கருத்துக்களை குறிப்பிடுவது வேடிக்கையாக காணப்படுகின்றது  என விவசாயத்துறை…
மேலும்

சிறைக்குள் போதைப்பொருள் கடத்த முற்பட்ட இரு பெண்கள் கைது

Posted by - August 26, 2018
வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹொரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இரு பெண்களை நேற்று மாலை 5.00 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறைச்சாலைக்கு அருகே உள்ள வீதியில் நின்று சிறைச்சாலை வளாகத்தினுள் போதைப்பொருளை வீச…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 26, 2018
மட்டக்களப்பு – பாசிக்குடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் பலியாகியதுடன் மற்றொரு இளைஞர் கால் ஒன்று உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்வத்தில்  செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த…
மேலும்

பொக­வந்­த­லாவையில், தாயை தாக்­கிய மக­ன்

Posted by - August 26, 2018
பொக­வந்­த­லாவை செல்­வ­கந்த தோட்­டப்­ப­கு­தியில் தனது தாயைக் கல்லால் தாக்­கிய 11வயது சிறு­வ­னுக்கு பொக­வந்­த­லாவை நீதி­மன்றம் பிணை வழங்­கி­யுள்­ளது. தனது தாய் தனக்கு மிளகாய்த் தூளை வீசியதால் கோப­முற்றே தான் கல்லை விட்­டெ­றிந்­த­தாக மகன் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளான். கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற…
மேலும்