வண்டி மாட்டினை வெட்டி விற்ற ஒருவர் கைது
மாட்டுவண்டி சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் பொரிஸார் தெரிவிக்கின்றனர். வடமாகாணத்தில் மாட்டுவண்டி சவாரி பாரம்பரிய விளையாட்டாக பேணப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம்…
மேலும்
