நிலையவள்

பொருளாதார அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விட்டுக் கொடுக்க முடியாது – சிறிநேசன்

Posted by - August 31, 2018
பொருளாதார அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் என்பவற்றிற்காக அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு வீதம் கூட விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரவித்த…
மேலும்

நித்தியகலாவிற்கு நியாயம் கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 31, 2018
கிளிநொச்சியில் படுகொலை செய்யபட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நீதி கோரியும் கொலையாளிகளை கைது செய்ய கோரியும் முல்லைத்தீவு மாவட்டத்தில்  இன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில்…
மேலும்

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஆயுதம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறேன் -எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

Posted by - August 31, 2018
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஆயுதம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அவர் இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளிடம்…
மேலும்

இந்த ஆட்சியில் பௌத்த மதம் வேட்டையாடப்படுகின்றது -மஹிந்த

Posted by - August 31, 2018
தற்போதைய ஆட்சியில் பிக்குகளும், பௌத்த மதமும் வேட்டையாடப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் வரலாறு காணாத சனக்…
மேலும்

கிளிநொச்சிக் கொலை தொடர்பில் ஒருவர் கைது

Posted by - August 31, 2018
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு  விசேட குழுவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார்  பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை  சேர்ந்த…
மேலும்

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்த்தில் 16பேருக்கு சிறு காயங்கள்

Posted by - August 31, 2018
மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்த்தில் 16 பேர் காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி…
மேலும்

பாடசாலையினுள் போதைப்பொருள் பாவனையை இனங்காணும் பொறுப்பு அதிபர்களுக்கு-அகிலவிராஜ்

Posted by - August 31, 2018
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவிவரும் போதைப்பொருள் பாவனையை இனங்காணும் பொறுப்பு வலயக் கல்வி பணிப்பாளர்கள் முதல் பாடசாலை அதிபர்கள் வரை காணப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று காலை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மேலும்

ஒரே நாடு என்பதற்காக தமிழ் மக்களிடம் இதுவரை இணக்கப்பாடு இல்லை -சுமந்திரன்

Posted by - August 31, 2018
ஒரே நாடு என்பதற்காக தமிழ் மக்களிடம் இதுவரை இணக்கப்பாடு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். தமிழ் மக்களை ஒரு வழிக்கு கொண்டு வருவது புதிய அரசியலமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர்…
மேலும்

ஞானசார தேரரின் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Posted by - August 31, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு இன்று 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன…
மேலும்

கிளிநொச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 31, 2018
பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்ப ட்டது. வடக்கில் அண்மைக் காலமாக…
மேலும்