நிலையவள்

காங்கேசன்துறையில் கைத்தொழிற்பேட்டை

Posted by - September 5, 2018
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் சிறியஅளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது.…
மேலும்

யாழ் மக்களுக்கு 2,000 மில்லியன் ரூபா செலவில் குடி நீர் திட்டம்

Posted by - September 5, 2018
யாழ் தீபக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி யாழ் தீபகத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக உத்தேச திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியக்கூறு…
மேலும்

அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பு

Posted by - September 5, 2018
அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபு இன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்தல் தொடர்பில் இந்த 20வது திருத்த வரைபு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டம் – கொழும்பில் கடும் வாகன நெரிசல் (படங்கள் இணைப்பு)

Posted by - September 5, 2018
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிரணியினர் மேற்கொண்டுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான பேரணி கொழும்பு புறக்கோட்டை பகுதியிலிருந்து லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இதனால் குறித்த புறக்கோட்டையை…
மேலும்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சுதந்திரம் வழங்குகிறோம் -ரணில்

Posted by - September 5, 2018
கொழும்புக்கு வருகை தரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சுதந்திரமாக வரலாம் எனவும் அவர்களை கொழும்புக்கு வருவதற்கு எந்தவித தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் இணையத்தளத்தில் பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக…
மேலும்

கொழும்பில் உள்ள மஹிந்தவின் இல்லத்திற்கு வருமாறு கட்சி தலைவர்களுக்கு அவசர அழைப்பு!!

Posted by - September 5, 2018
கொழும்பு 7 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலத்திற்கு உடனடியாக வருமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த அணியின் ஆதரவாளர்களாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கே இந்த அவசர அழைப்பு சற்றுமுன்னர் விடுக்கப்பட்டுள்ளது.இரண்டு மணியளவில் முன்னாள் ஜனாதிபதி…
மேலும்

கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட இளைஞரகள் கைது

Posted by - September 5, 2018
யாழ்.புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்  ஐவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஒருகிலோ 250 கிராம் கஞ்சா போதைப்பொருளை  கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின்…
மேலும்

பொதுச்சொத்துக்களை மோசடி செய்பவர்களுக்கு மரண தண்டனை – சிறிசேன

Posted by - September 5, 2018
பொதுச்சொத்துக்களை மற்றும் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை முனைவைத்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கருத்தில்…
மேலும்

ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

Posted by - September 5, 2018
கூட்டு எதிர்கட்சியினரால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் இணையத்தளத்தின் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை அதிகமான மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களை…
மேலும்

காட்டு யானை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

Posted by - September 5, 2018
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காட்டு யானை ஒன்றின் சடலம் கஹடகஸ்திகிலிய, பம்ரகெல கிராமத்திற்கு அருகில் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக செய்தியாளர் கூறியுள்ளார். இந்த காட்டு யானை இந்த காட்டு யானை செய்கை நிலத்தில் விழுந்து கிடந்ததை கண்ட கிராமவாசி ஒருவர்…
மேலும்