நிலையவள்

கடுபொத, நோனாகம குளத்தில் குளிக்க சென்ற நபரை காணவில்லை

Posted by - September 6, 2018
கடுபொத, நோனாகம குளத்தில் குளிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மற்றுமொரு நபருடன் குளிக்க சென்ற போதே அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடுபொத, நோனாகம பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸார்,…
மேலும்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - September 6, 2018
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் ஹங்குரங்கெத, ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கியுடன் சேர்த்து அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களும்…
மேலும்

மது பானத்தை காட்டி கூட்டத்தை சேர்ப்பதால் ஆட்சியை மாற்ற முடியாது-சஜித்

Posted by - September 6, 2018
மது பானத்தை அருந்த கொடுத்து கூட்டத்தை சேர்ப்பதால் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்புக்கு கூட்டத்தை அழைத்து வந்ததனூடாக அரசாங்கத்தை மாற்ற முடியுமா? ஜனாதிபதியை…
மேலும்

எனக்கு ஜனாதிபதி வேட்பாளராக வர முடியாது- நாமல்

Posted by - September 6, 2018
தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும், அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையெனவும், கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கு அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே இந்தப் பொய்ப் பிரச்சாரம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனபல…
மேலும்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 6, 2018
கூட்டு எதிரணியினால் ஏற்பாடு செய்த ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…
மேலும்

கொழும்பில் ஜனபலய சத்தியாக்கிரகம் நிறைவு

Posted by - September 6, 2018
கூட்டு எதிர்க் கட்சியின் “ஜனபலய” எதிர்ப்பு நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பாதையில் தற்பொழுது எந்தவொரு ஆர்ப்பாட்டக் காரர்களும் இல்லையெனவும், பாதையைச் சுத்தம் செய்யும் பணியில் நகர சபை சுத்திகரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் களத்…
மேலும்

ஆர்ப்பாட்டத்துக்கு வந்த 81 பேர் மதுபோதையில் வைத்தியசாலையில் அனுமதி-அஜித்

Posted by - September 6, 2018
கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் ஈடுபட்டு மதுபோதையில் வீதியில் கிடந்த 81 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(05) இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் கலந்துகொண்டோரே இவ்வாறு  மதுபோதையில் வீதிகளில் வீழ்ந்து கிடந்ததாகவும்…
மேலும்

மன்னாரில் கிணற்றில் இருந்து ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு

Posted by - September 5, 2018
மன்னாரில் கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் துப்புரவு செய்த போது குறித்த காணியிலிருந்த கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து  குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும்…
மேலும்

வந்தாறுமூலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது நினைவேந்தல்

Posted by - September 5, 2018
கிழக்குப் பல்.கலையிலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக  வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு…
மேலும்

அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்-நாமல்

Posted by - September 5, 2018
அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவே மக்கள் ஜனநாயக வழியில் போராட தலைநகரை நோக்கி வந்தனர். ஆனால் பொலிஸார் அவர்களை வழிமறித்து கொழும்பு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். இதன் மூலம் அந்த மக்களின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.…
மேலும்