பேரணி தோல்வியென்றால் தேர்தலை சந்தியுங்கள்- நாமல்
பொது எதிரணியின் கொழும்பு ஆர்ப்பாட்டம் தோல்வியென அரசாங்கம் கருதினால் அரசாங்கம் பொதுத்தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொது எதிரணியினர் நேற்று கொழும்பில் நடத்திய …
மேலும்
