நிலையவள்

பேரணி தோல்வியென்றால் தேர்தலை சந்தியுங்கள்- நாமல்

Posted by - September 6, 2018
பொது எதிரணியின் கொழும்பு ஆர்ப்பாட்டம் தோல்வியென அரசாங்கம் கருதினால் அரசாங்கம் பொதுத்தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொது எதிரணியினர் நேற்று கொழும்பில் நடத்திய …
மேலும்

கட்டபிராய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு

Posted by - September 6, 2018
யாழ்ப்பாணம் கட்டபிராய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் பெண் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை ஆறு மணியளவில் கட்டைபிராய் – ஆடியபாதம் வீதியில் உள்ள இரண்டு வீடுகளின் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

யாரை முதன்மை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிரணியினரிடையே முரண்பாடுகள்-ருவான்

Posted by - September 6, 2018
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் மக்களின் விருப்பத்தையறிய மஹிந்த வின் கூட்டு எதிரணியினர் மேற்கொண்ட பேரணி இறுதியில் கேலி கூத்தாக மாறிவிட்டது என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை…
மேலும்

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை -மக்கள் அதிருப்தி

Posted by - September 6, 2018
யாழ்ப்பாணம் வலி வடக்கில் இன்று விடுவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகள் முழுமையாக மக்களிடம் கையளிக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 27 வருடங்களிற்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் தமது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். இதனால்…
மேலும்

இலங்கை  மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப்பயிற்சி

Posted by - September 6, 2018
திருகோணமலை – சீன குடா ஆழ் கடல் பரப்பில் இலங்கை  மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பிக்கப்பட உள்ளது. கடல் ரோந்து பயிற்சிகள் மற்றும் கண்காணிப்பு – மீட்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய இரு கட்ட பயிற்சிகளாக தொடர்ந்தும் 6…
மேலும்

எதிர்ப்பு பேரணி ஒரு நகைச்சுவை நாடகமே – மக்கள் விடுதலை முன்னணி

Posted by - September 6, 2018
கூட்டு எதிர்க்கட்சியால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணி தோல்வியடைந்துள்ளதென்று அந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்களே தெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பிரச்சார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித…
மேலும்

ஞானசார தேரர் ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்

Posted by - September 6, 2018
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அங்கிருந்து, மீண்டும் ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஜயவர்தனபுர வைத்தியசாலையிலிருந்து, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில்…
மேலும்

அநுராதபுரம் அசோகபுரம் வனப்பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு

Posted by - September 6, 2018
அநுராதபுரம்- அசோகபுரம் வனப்பகுதியிலிருந்து, மனித எச்சங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இவை சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நபரின் மனித எச்சங்களான இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தில் பாதணி, ஆடை என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.…
மேலும்

யாய பஹ பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கி மகனைக் கொலை செய்த தந்தை

Posted by - September 6, 2018
கிரிபாவை – சந்தகல – யாய பஹ பிரதேசத்தில் தந்தையொருவர், தனது மகனை மண்வெட்டியால் தாக்கி, கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் (05) இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகனுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அருகிலிருந்த மண்வெட்டியால், மகனை…
மேலும்

வட்டவளையில் உணவு ஒவ்வாமையால் 65 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 6, 2018
வட்டவளைப் பகுதியில், உணவு ஒவ்வாமைக் காரணமாகப் பாதிக்கப்பட்ட 65 சிறுவர்கள், நேற்று (5) இரவு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டவளை பொலிஸ் பிரிவு, டெம்பல்ஸ்டோ தோட்டத்திலுள்ள வணக்கஸ்தலமொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்களே இவ்வாறுப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக,…
மேலும்